அலுவலகத்தில் இனி நின்றுக் கொண்டே தூங்கலாம்!
உலகிலுள்ள சில நாடுகள் தங்களின் பணியாளர்களின் நலனுக்காக வாரத்தில் நான்கு நாள் வேலைக்கு மாறியுள்ளன. ஆனாலும், பல நாடுகளில் உள்ள மக்கள் வாரத்தில் 6 நாட்கள் என கூடுதல் நேரம் வேலை செய்கிறார்கள். ஒவ்வொரு […]
உலகிலுள்ள சில நாடுகள் தங்களின் பணியாளர்களின் நலனுக்காக வாரத்தில் நான்கு நாள் வேலைக்கு மாறியுள்ளன. ஆனாலும், பல நாடுகளில் உள்ள மக்கள் வாரத்தில் 6 நாட்கள் என கூடுதல் நேரம் வேலை செய்கிறார்கள். ஒவ்வொரு […]
PSG College of Pharmacy organized a two-day National Conference on Automation, IT and advancements in Pharmaceutical Sciences. Around 750 delegates, including 21 speakers from industry, […]
2020-ம் ஆண்டு வெளியான படங்களுக்கான 68-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது. இதில் சிறந்த திரைப்படமாக சூரரை போற்று தேர்வாகியுள்ளது. சிறந்த நடிகருக்கான விருது நடிகர் சூர்யாவிற்கும், சிறந்த நடிகைக்கான விருது அபர்ணா […]
PSG Institute of Management organized its Commencement Programme for the 2022 batch of Management Studies, on Friday. Graduates across PSG’s international collaboration with the College […]
சென்னை மாமல்லபுரத்தில் வருகிற 28ம் தேதி 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி துவங்குகிறது. அந்த போட்டியை முன்னிட்டு கோவையில் மாநகராட்சி சார்பில் பேருந்தில் செஸ் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கோவை மாவட்ட ஆட்சியர் […]
கோவை, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியின் உடற்கல்வித்துறை சார்பாக செஸ் ஒலிம்பியாட் போட்டியினை வரவேற்கும் விதமாக, முன்னோட்டப் பேரணி நடத்தப்பட்டது. 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை வரவேற்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை […]
கோவையில் டைட்டன் தனிஷ்க் ஜுவல்லரி நிறுவனம் ரிவா என்ற ஒரு புதிய திட்டத்தை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில் திருமணங்கள் போன்ற நிகழ்வுகளுக்கு நகைகள் வாங்கத் திட்டமிடும் வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில், தனிஷ்க் வாடிக்கையாளர்களுக்கு […]
இலங்கையின் புதிய பிரதமராக, இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன இன்று பதவியேற்றுக்கொண்டார். பிரதமராக பதவி ஏற்றுள்ள இவர், நாடாளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும், இலங்கை நாடாளுமன்றத்தில் அவைத் தலைவராகவும் […]
சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் ஒரு நாள் தேசிய அளவிலான ICSSR கருத்தரங்கு நடைபெற்றது. தகவல் தொழில்நுட்பவியல் துறை உதவிப்பேராசிரியர் சுலோச்சனா வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் ராதிகா தலைமை வகித்து உரை […]
கோவை மாநகராட்சி கமிஷனரிடம் அனைத்து அடிப்படை வசதிகளையும் உடனடியாக செய்து தரக் கோரி அதிமுக கவுன்சிலர் கோரிக்கை மனு அளித்துள்ளனர். 38 வது வார்டு கவுன்சிலர் சர்மிளா சந்திரசேகர், 47 வது வார்டு கவுன்சிலர் […]
Copyright ©  The Covai Mail