ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சி மையம் துவக்கம்
ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் தகவல் தொழில் நுட்பத்துறை சார்பாக சைபர் பாதுகாப்பு சிறப்பு ஆராய்ச்சி மையம் துவக்க விழா நடைபெற்றது. நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் என்.ஆர் அலமேலு தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக ஸ்லும்பெர்ஜர் நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்ப மைய தலைவர் ரவிச்சந்திரன் துரைராஜன் கலந்து […]