General

பலன் கொடுக்குமா…? வெளிநாட்டு சுற்றுப்பயணம்!

ஒவ்வொரு ஆண்டும் பன்னாட்டு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் மாநில அரசால் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தப்படுவது வழக்கம். வரும் 2024ம் ஆண்டு ஜனவரி  10, 11 ஆம் தேதி தமிழ்நாடு அரசு சார்பில் […]

General

டாடா மெமோரியல் மையத்திற்கு ரூ.1,200 கோடி பங்களிப்பு வழங்கிய ஐசிஐசிஐ!

நாடு முழுவதும் புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையங்களை நடத்தும் ஒரு புகழ்பெற்ற நிறுவனமான டாடா மெமோரியல் மையத்திற்க்கு ரூ.1,200 கோடி பங்களிப்பதற்கான ஒரு அர்ப்பணிப்பை  ஐசிஐசிஐ வங்கி அறிவித்தது. ஐசிஐசிஐ வங்கி, அதன் […]

General

வரும் நாட்களில் திருப்பூர் பகுதியில் வானம் மேகமூட்டமாக காணப்படும் வானிலை ஆய்வு மையம்.

இந்த வாரம் திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதியில் மழை பெய்வதற்கு வாய்ப்புண்டு என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.இது குறித்து இந்திய வானிலை துறையின் கோவை வேளாண்மை காலநிலை ஆராய்ச்சி மையம் மற்றும் தமிழ்நாடு வேளாண்மை […]

General

காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் 1.1 கோடி மரங்கள் நட இலக்கு

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும், இவ்வாண்டு இலக்கான 1.1 கோடி மரங்களை நடத் துவங்குகிறது காவேரி கூக்குரல் இயக்கம். கடந்த 25 வருடங்களாக சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கான பணிகளை செய்துவரும் ஈஷா, காவேரி […]

General

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு…. சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்து துறை முடிவு.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்து கழகம் முடிவு செய்யப்பட்டுள்ளது. தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் […]

General

வெள்ளியங்கிரி மலை ஏற பக்தர்களுக்கு தடை.

கோவை அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. அங்கிருந்து 6 மலைகளை தாண்டி 7-வது மலையில் சுயம்புலிங்கம் உள்ளது. இது தென்கைலாயம் என்று அழைக்கப்படுகிறது. அடர்ந்த வனப்பகுதியான வெள்ளியங்கிரி […]

General

மழை பெய்ய வேண்டி அரச மரத்திற்கும் வேப்ப மரத்திற்கும் திருமணம்.

மரங்களின் ராஜா என்று அழைக்கப்படும் அரச மரத்தை சிவ பெருமானாகவும், மரங்களின் ராணியான வேப்பமரத்தை அம்பாளாகவும், பக்தர்கள் பாவித்து, அரச, வேம்பு மரத்திற்கு திருக்கல்யாணம் செய்து வைத்து வருகின்றனர். அப்படி செய்வதன் மூலம் குறைவில்லா […]