Education

மாணவர்களுக்கான ‘நலம் நாடி’ செயலி அறிமுகம்!

பள்ளிக் கல்வித்துறை சார்பில் ‘நலம் நாடி’ செயலியை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிமுகம் செய்தார். மாணவர்களிடையே ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் அதனைக் கண்டறிவே ‘நலம் நாடி’ செயலி அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. மாணவர்களுக்குப் பிறக்கும் போதே […]

Education

நேரு கல்வி குழுமம் வழங்கிய நல்லாசிரியர்களுக்கான விருதுகள்

தமிழகம், கேரளத்தில் இயங்கி வரும் நேரு கல்விக் குழுமம் சார்பில் ஆண்டுதோறும் பிற பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் சிறப்பாகக் கல்விப் பணியாற்றும் சிறந்த முதுநிலை பேராசிரியர்கள் மற்றும் இளநிலை பேராசிரியர்களுக்கான, பி.கே.தாஸ் நினைவு […]

News

தேசிய அளவிலான சாகச முகாமில் கோவை மாணவர்கள்

தேசிய அளவிலான சாகச முகாம், ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் அடல் பிகாரி வாஜ்பாய் மலையேற்ற பயிற்சி நிறுவனம் மூலம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் பங்கேற்பதற்காக கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணித் திட்ட […]

Education

ஸ்ரீ அபிராமி பார்மசி கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி

தேசிய மருந்தக வாரத்தை முன்னிட்டு கோவை ஸ்ரீ அபிராமி பார்மசி கல்லூரி சார்பாக, விழிப்புணர்வு பேரணி  நிகழ்ச்சி நடைபெற்றது. ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள் கோவில் வளாகத்தில் தொடங்கிய பேரணியை குனியமுத்தூர் காவல் உதவி ஆணையர் ரகுபதி […]