கொங்குச்சீமை செங்காற்று – 11
மண் மணம் வீசும் கிராமியத் தொடர்கதை – சூர்யகாந்தன் பாப்பம்பட்டிக்குச் சென்று பெண் பார்த்துவிட்டு வந்திருந்தனர். போயிருந்தவர்கள் எல்லோருக்குமே பெண்ணை மனசுக்குப் பிடித்துவிட்டது. “…சுப்பயனுக்கு ஏத்த பொண்ணு! இத்தனை நாள் தாமுசமானது கூட […]