கோடை வெப்பத்தை தணிக்கவும், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவை பாஜக சார்பில் ராம் நகர் பகுதியில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதனை கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், பாஜக மகளிர் அணி தேசிய தலைவருமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கி துவக்கி வைத்தார். மேலும், கோவை சாய் பாபா காலனி கங்கா மருத்துவமனை அருகில் ரூ.12.82 மதிப்பீட்டில் பேருந்து நிழற்குடை அமைக்கும் பணியினை பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். இந்நிகழ்வுகளில் ராம் நகர் மண்டல தலைவர் விஷ்ருதா, துணைத்தலைவர் ராம்குமார், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட செயலாளர் தீன தயாளன், காட்டூர் சின்னா என்ற பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Articles
ஐஐஏ..,சென்டர் கட்டட வடிவமைப்பாளர்களின் கட்டுமான கண்காட்சி!
September 30, 2023 CovaiMail General Comments Off on ஐஐஏ..,சென்டர் கட்டட வடிவமைப்பாளர்களின் கட்டுமான கண்காட்சி!
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஆர்கிடெக்ஸ் கோயம்புத்தூர் சென்டர் சார்பில் பொது மக்களுக்கான இலவச கட்டுமான கண்காட்சியை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் சனிக்கிழமை தொடங்கி வைத்தார். உலகக் கட்டிடக்கலை தினம் ஆண்டுதோறும் அக்டோபர் […]
Škoda Auto India launches August 2023 Exchange Carnival
August 23, 2023 CovaiMail Business Comments Off on Škoda Auto India launches August 2023 Exchange Carnival
Škoda Auto India has launched the August 2023 Exchange Carnival, continuing its commitment to enhancing customer experiences. The event offers attractive deals, discounts, and comprehensive […]
எலுமிச்சை தேன் தண்ணீர் குடிப்பவர்களுக்கு எச்சரிக்கை
February 10, 2023 CovaiMail Health Comments Off on எலுமிச்சை தேன் தண்ணீர் குடிப்பவர்களுக்கு எச்சரிக்கை
உடல் இடை குறைப்பு, அஜீரண கோளாறுகளை சரி செய்தல், என பல மருத்துவ பயன்களை பெற்றுள்ளது எலுமிச்சை தேன் தண்ணீர். இதனை தினமும் காலையில் குடிப்பவர்களுக்கு என்னென்ன பக்க விளைவுகள் ஏற்படும் என்பதை இத்தொகிப்பில் […]