General

‘சுவிட்ச் ஆப்’ செய்யக் கூடாது’ பொறியாளர்களுக்கு உத்தரவு…

மின் தடை உள்ளிட்ட மின்சார புகார்களை, 94987 94987 என்ற எண்ணில், மின்னகம் நுகர்வோர் சேவை மையம் மட்டுமின்றி, பொறியாளர்களின் மொபைல் போன் எண்ணிலும், பொது மக்கள் தெரிவிக்கலாம். சிலர், மின் வாரியம் வழங்கியுள்ள […]

General

கல்லுக்கும் மண்ணுக்கும் உயிரூட்டும் செயல் தான் கட்டிடப்பணி – கட்டிடக் கலைஞர் ரமணி சங்கர்

கோயம்புத்தூர் கட்டுநர் மற்றும் ஒப்பந்ததாரர் சங்கத்தின் ‘சிபாக தின விழா’ புதன்கிழமையன்று சிட்ரா அரங்கில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சங்கர் அண்ட் அசோசியேட்ஸ் தலைமை கட்டிடக் கலைஞர் ரமணி சங்கர் கலந்துகொண்டார். அதோடு […]

General

வழக்கறிஞர் ஏமாற்றியதால் பெண்மணி தற்கொலை முயற்சி

கோவை ஆர்.எஸ் புரத்தை சார்ந்த இந்திராணி என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வழக்கறிஞர் தமிழரசன் வீடு கட்டியதாக கூறி பணம் வாங்கி ஏமாற்றியதால் மண்ணெண்னையை ஊற்றி தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திராணி […]

News

மடத்தின் நிலத்தை மீட்டுக் கொடுக்க கோரி மனு

கோவை: மருத்துவர் சமூகத்தினருக்கு சொந்தமான மடத்தின் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை மீட்டுக் கொடுக்க வலியுறுத்தியும் தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இதுதொடர்பாக சங்கத்தின் மாவட்ட செயலாளர் […]

News

கோவை ஆயுதப்படை மைதானத்தில் போலீசாருக்கு தொடர் ஓட்டபந்தயம்

கோவை ஆயுதப்படை மைதானத்தில் போலீசாருக்கான 48 நாள்- 2 கி.மீ. தொடர் ஓட்டப்பந்தயத்தை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் இன்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், காலை, மாலை என்று […]

devotional

வேப்பமரத்துக்கான ஆசிர்வாதம் ஆடி மாதம்

பிரங்கி முனிவர் தன்னை சிவனுக்கு நிகராக மதிக்க மாட்டிக்கிறாரு, சிவனும் தன்னோடு பக்தர்களுக்கு தான் ஆதரவு குடுக்கிறாருனு சிவன் மேல கோவப்பட்ட பார்வதி தேவி… சிவனை பிரிந்து பூலோகம் சென்றாங்க ! அதுக்கு அப்பறம் […]

Education

குறைந்த விலையில் தக்காளி கோவை மாவட்ட நிர்வாகம் உறுதி!

கோவையில் தக்காளியை குறைந்த விலைக்கு உழவர் சந்தையில் விற்பனை செய்ய தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை  மாவட்டத்தில் வெளிச்சந்தைகளில் தக்காளி […]

News

ஜெம் மருத்துவமனை சார்பில் சர்வதேச அளவிலான மாநாடு

கோவையில் ஜெம் மருத்துவமனை நடத்தி வரும் “லேப்ரோசர்ஜ்” மாநாட்டின் 9வது பதிப்பை ஜூலை 7 மற்றும் 8 ஆம் தேதி கொடிசியா வளாகத்தில் நடைபெறுகின்றன. இம்மாநாட்டில், அறுவை சிகிச்சை நேரடி செயல்விளக்க முறைகள், பயிற்சி […]

Uncategorized

100 ஆண்டு காலம் பழமை வாய்ந்த அரச மரம் வேரோடு சாய்ந்தது

கோவையில்  ஆலந்துறை அடுத்த ஹை ஸ்கூல் புதூர் பகுதியில் உள்ள கூத்தாண்டவர் கோவில் தெருவில் அரசு துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு  50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளிக்கு அருகிலேயே சுமார் நூறு […]