தாகம் தீர்த்த செல்வம் ஏஜென்சிஸின் நீர்மோர் பந்தல்

செல்வம் ஏஜென்சிஸ் மற்றும் அம்பாள் அறக்கட்டளை சார்பாக, நஞ்சப்பா ரோட்டில் நீர்மோர் பந்தல் துவங்கப்பட்டது.

இதனை செல்வம் ஏஜென்சீஸ் உரிமையாளர் நந்தகுமார் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அனீஷ் பிரஜ்வின் ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது.

உடன் செல்வம் ஏஜென்சிஸின் பொது மேலாளர் சாமியப்பன் மற்றும் பொன் சாமிநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.