கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டத்திற்குட்பட்ட மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் கோடை காலங்களில் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பான அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன், தலைமையில் நடைபெற்றது. இதில், கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார், கிரியப்பனவர் மற்றும் ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
Related Articles
லயன்ஸ் இயக்கம் சார்பில் மண்டல சந்திப்பு விழா
பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 324 சி சார்பாக கோவை சுந்தராபுரம் லின்டஸ் கார்டன் மண்டபத்தில் சந்தோஷம் 2023 “செண்பகம்” மண்டல சந்திப்பு விழா ஞாயற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் லயன்ஸ் இயக்கத்தில் சிறப்பாக சேவை செய்வதற்காக […]
பனை நமக்கு தந்த கொடை
பொங்கலுக்கு எப்போதுமே அதிகமான அளவில் பனங்கிழங்கு அறுவடை நடைபெறும். நல்ல திரண்ட நீளமான பனங்கிழங்கு விளைச்சல் காலம் மூன்று மாதம். பனங்கிழங்கு சாகுபடி செய்யும் விவசாயி பனைமர உற்பத்தியில் பெரும்பங்கு வகிக்கின்றார். பொங்கலில் பனைசார்ந்த […]
குறைப்பிரசவ குழந்தைகளின் உயிர்காக்க நிதி சலுகை!
April 2, 2024 CovaiMail Health, News Comments Off on குறைப்பிரசவ குழந்தைகளின் உயிர்காக்க நிதி சலுகை!
ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ரோட்டரி காட்டன் சிட்டி சார்பில் குறைமாத குழந்தைகளுக்கான உயிர் காக்கும் திட்டம் அறிமுகம். ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை, ரோட்டரி சங்கம் கோயம்புத்தூர் காட்டன் சிட்டி இணைந்து, ஸ்ரீ ராமகிருஷ்ணா […]