கோவை மார்டின் பவுண்டேஷன் மற்றும் ரோட்டராக்ட் கிளப் ஆப் மார்டின் ஹோமியோபதி இணைந்து ரோட்டேரியன் லீமா ரோஸ் மார்டினின் தலைமையில் செவ்வாய்கிழமை கோவை கவுண்டர்மில்ஸ் பகுதியில் கோடை வெயிலில் பறவைகளின் தாகம் தீர்க்க 300 இலவச மண் பாண்ட தண்ணீர் கிண்ணங்கள் மற்றும் அவைகளுக்கு உணவு வைக்கும் தானிய கிண்ணங்கள் ஆகியவை பொதுமக்களுக்கும், கல்லூரி மாணவ மாணவிகளுக்கும் இலவசமாக வழங்கபட்டது. மேலும், அதே பகுதியில் பொதுமக்களின் நலனுக்காக கடந்த ஒரு மாத காலமாக கோவை மார்டின் பவுண்டேஷன் நிறுவனத்தால் இலவச நீர் மோர் பந்தல் அமைக்கபட்டு பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கபட்டு வருகிறது.
Related Articles
ஐசிஐசிஐ பேங்க் வாடிக்கையாளர்களுக்கு ஓர் நற்செய்தி!
November 3, 2023 CovaiMail General, News Comments Off on ஐசிஐசிஐ பேங்க் வாடிக்கையாளர்களுக்கு ஓர் நற்செய்தி!
ஐசிஐசிஐ பேங்க் இன் டிஜிட்டல் ருப்பீ பை ஐசிஐசிஐ பேங்க் எனப் பெயரிடப்பட்ட பேங்க் இன் டிஜிட்டல் ருப்பீ செயலியைப் பயன்படுத்தி மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களுக்கு எந்த வணிகர் கியூஆர் குறியீட்டிற்கும் பணம் செலுத்துவத்தை […]
துப்பாக்கி ஏந்திய போலீசார் வளையத்தில் கோவை
February 14, 2024 CovaiMail Education, News Comments Off on துப்பாக்கி ஏந்திய போலீசார் வளையத்தில் கோவை
கோயம்புத்தூர் குண்டுவெடிப்பு தினத்தை முன்னிட்டு துப்பாக்கி ஏந்தி போலீசார் பாதுகாப்பு. கோயம்புத்தூர் குண்டு வெடிப்பு 26 வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நகரில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு. கடந்த 1998 ம் ஆண்டு […]
சங்கரா கல்லூரியில் ‘நயா-2024’
தென்னிந்திய கலாச்சார விழா சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான தென்னிந்திய கலாச்சார விழா – நயா 2024, நடைபெற்றது. தென்னிந்திய கலாச்சார விழா – நயா நிகழ்வை மதிப்பிற்குரிய […]