News

உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு நாள் முழுவதும் நடந்த திருக்குறள் கருத்தரங்கு!

உலகத் தாய் மொழி தினத்தை முன்னிட்டு கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி காலை 9.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை, 12 மணி நேரம் தொடர் இணையவழி பன்னாட்டு இலக்கியக் […]

Agriculture

தமிழ்நாடு வேளாண் பல்கலையில் தொழில் முனைவோருக்கு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தொழில் முனைவோருக்கு வேளாண் தொழில் நிறுவுவதற்கான பயிற்சி நடைபெற்றது. வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, தமிழ்நாடு நீர் பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் இந்த பயிற்சி நடந்தது. வேளாண் […]

News

குரங்கணி, கொடைக்கானல் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் காட்டுத் தீ

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி மலைப்பகுதியில் நேற்று அதிகாலை காட்டுத்தீ பற்றி எரிந்தது. இந்த தீ, புலியூத்து வனப்பகுதியில் இருந்து ஹெவிகுண்டு என்னும் மலைப்பகுதியில் சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு […]