விஸ்வரூபம் எடுத்த விவகாரம்…விசாரணை வளையத்தில் பள்ளி அதிகாரிகள்
கோவையில் பிரதமர் கலந்துகொண்ட வாகன பேரணி நிகழ்ச்சியில் ஸ்ரீ சாய்பாபா வித்யாலயம் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர். அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட […]