
CMS College students achieve Free International Internship in Qatar
The Placement Office, CMS College of Science and Commerce, Coimbatore organized Placement Day in which the offer letters were distributed to the 95% of the students […]
The Placement Office, CMS College of Science and Commerce, Coimbatore organized Placement Day in which the offer letters were distributed to the 95% of the students […]
ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் டவுன்டவுன் சார்பில் 16 திருநங்கைகள் இணைந்து நடத்தும் ரோட்டராக்ட் கிளப் ஆஃப் டிரான்ஸ்மாம் துவக்க விழா நடைபெற்றது. இதில் ரோட்டரி கவர்னர் ராஜசேகரன் ஸ்ரீனிவாசன் தலைமை விருந்தினராக பங்கேற்றார். […]
மகாராஷ்டிரா மாநிலத்தின் புதிய முதல்வராக, பாஜக முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் நாளை பதவி ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மகாராஷ்டிராவில் முதல்வராக இருந்த சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக, […]
கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் சர்வதேச விண்வெளி சிறுகோள் தின விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு ஏரோநாட்டிக்கல் துறை தலைவர் டேவிட் ரத்தினராஜ் அனைவரையும் வரவேற்றார். இக்கல்லூரியின் துணை முதல்வர் கருப்பசாமி தலைமை தாங்கினார். […]
ரிலையன்ஸ் ரிடெய்ல் குழுமத்தின் சார்பில் ஸ்ரீ கண்ணன் ஸ்மார்ட் சூப்பர் ஸ்டோர் திருப்பூரில் திறக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் ரிலையன்ஸ் ரிடெய்ல் குழுமத்தின் சார்பில் துவக்கப்படும் முதல் ஸ்டோர். வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்கும் விதமாக […]
கோவையின் முன்னணி மருத்துவமனைகளில் ஒன்றான பி.எஸ்.ஜி மருத்துவமனையில் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை கடந்த ஜூன் 21 ஆம் தேதி நடைபெற்றது. இது மிகவும் சிக்கலான இதய மாற்று அறுவை சிகிச்சை எனவும், […]
கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் கணினி அறிவியல் துறை சார்பில் ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிற்சி கல்லூரியில் புதன் கிழமையன்று தொடங்கப்பட்டது. இந்த பயிற்சி ஜூலை 7ம் தேதி வரை நடைபெறவுள்ளது. […]
அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க வேண்டாம் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 13 ஆயிரத்து 331 இடங்களை நிரப்புவதற்காக பள்ளிக் கல்வித்துறை சமீபத்தில் அறிவிப்பு […]
ஆதார்கார்டை பான்கார்டு உடன் இணைக்காவிட்டால் நாளை முதல் இரு மடங்கு அபராதம் விதிக்கப்படும் என்று வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆதார் அட்டையுடன் பல்வேறு ஆவணங்களை இணைக்க வேண்டும் என, மத்திய அரசு வலியுறுத்தி […]
உள்ளாட்சி இடைத்தேர்தலில் விண்ணப்ப படிவத்தில் கையெழுத்திட ஓ.பி.எஸ் தயாராக இருப்பதாகவும், இ.பி.எஸ் கையெழுத்திட தயாரா என கடிதத்தில் கேட்டுள்ளார் ஓ.பி.எஸ். அந்த கடிதத்தில் கையெழுத்திடாமல் இ.பி.எஸ் நிராகரித்து விட்டார். நீயா… நானா… என்ற போட்டியில் […]
Copyright ©  The Covai Mail