Story

கொங்குச்சீமை செங்காற்று – 7

மண் மணம் வீசும் கிராமியத் தொடர்கதை – சூர்யகாந்தன்   ஊருக்கு வடபுறம் இருந்த தோட்டத்தை குத்தகைக்குப் பிடித்து பண்ணையம் நடத்தும் ‘புல்லட் சாமியின்’ டெம்போ தான் அது…! சாக்கு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சென்ற […]

Story

கொங்குச்சீமை செங்காற்று – 6

மண் மணம் வீசும் கிராமியத் தொடர்கதை   – சூர்யகாந்தன்   நமச்சிவாயம் தன்னுடைய மொபட்டில் தெரு வளைவில் திரும்பி, தெற்குநோக்கிப் போயிக்கொண்டிருந்தான். பின்னால் ஒருவர் உட்கார்ந்திருந்தார்..! “….ஆரு அது புதுசா இருக்குது? மாசய்யன் […]

Story

கொங்குச்சீமை செங்காற்று – 5

மண் மணம் வீசும் கிராமியத் தொடர்கதை – சூர்யகாந்தன்   தன்னுடைய தம்பிக்கு பெண் கொடுக்க வருபவர்கள் இந்த வீட்டின் மூத்த மருமகளான இவளைப் பார்த்து ‘முன் கோபக்காரி’ என்கிற பயத்தில் தயக்கத்தைக் காட்டுகிறார்கள் […]

Story

கொங்குச்சீமை செங்காற்று – 4

மண் மணம் வீசும் கிராமியத் தொடர்கதை – சூர்யகாந்தன்   இந்த ஒரே வீட்டில் உள்ள இன்னொரு தாழ்வாரத்தில் வசித்து வந்த போதிலும், தன் குடும்பத்துக்கென்று தனியாக கூப்பன் வேண்டுமென விண்ணப்பித்து அதை வாங்கி […]

Story

கொங்குச்சீமை செங்காற்று – 3

மண் மணம் வீசும் கிராமியத் தொடர்கதை – சூர்யகாந்தன்   சுப்பையனின் அண்ணன் மனைவி நாகரத்தினம்! அவளுக்கு இந்த மாமனார், மாமியார் பேரில் இருந்து வரும் எரிச்சலுக்குத் தகுந்தாற்போல் இப்போது பெண் தேடும் இந்த […]

Story

கொங்குச்சீமை செங்காற்று – 2

மண் மணம் வீசும் கிராமியத் தொடர்கதை – சூர்யகாந்தன்   மலைகளின் தெற்கே சற்றுத் தொலைவில் ரயில் பாதை மலைப்பாம்பைப் போல் நீண்டு கிடப்பதும் அவ்வப்போது கேரளத்தை நோக்கிச் செல்லும் மலபார் ரயில்களும், அவை […]

Story

கொங்குச்சீமை செங்காற்று – 1

– சூர்யகாந்தன் நல்ல மழை காலையில் கிளம்பும் போதே அதற்கான அறிகுறி தெரிந்தது. தெற்கு மலைகளில் மேகக்கூட்டம் பொதி பொதியாகக் குவிந்து கொண்டிருக்க கூதக்காற்றும் பரவியபடியிருந்தது. ஊரை நோக்கி வடக்கே திரும்பும்போது எப்படியும் நனையாமல் […]

Cinema

ஹாலிவுட்டில் களம் இறங்கும் இந்தியப் பெண்

பெண்ணாகப் பிறந்தால் அவளுக்கென்று சில கடமைகள் குடும்பத்தில் இருக்கும். பொதுவாக, ஒரு பெண் வீட்டு வேலைகளைக் கவனித்துக்கொள்பவள் என்பது மட்டும் கிடையாது. அதையும் தாண்டி அப்பெண்ணுக்கு சில திறமைகள் இருக்கும். சில பெண்கள் திறமைசாலிகள் […]

Home

கொங்கு மண்டலத்தின் தாகம் தீர்க்குமா தாமரை?

  திருமதி.வானதி சீனிவாசன் சிறப்பு பேட்டி…   தமிழ்நாட்டின் தலையாய சிக்கல்களின் ஒன்றாக இன்று தண்ணீர் பிரச்சனை உருவெடுத்துள்ளது. இது விவசாயத்திற்கு தொடங்கி குடிநீர் வரை பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா, ஆந்திரா போன்ற பகுதிகளில் […]