News

ரூ. 2 லட்சம் மதிப்பிலான கொரோனா நிவாரணப் பொருட்கள்

காவேரி குரூப் ஆப் கம்பெனி, ஹோம் பார்க் நிறுவனம் மற்றும் லயன்ஸ் கிளப் ஜூபிடர் இணைந்து கோவை மாநகராட்சி ஆணையரிடம் ரூபாய் 2 லட்சம் மதிப்பிலான  கொரோனா நிவாரணப் பொருட்களை  வழங்கினர். கோவை மாநகராட்சி […]

No Picture
News

ஆன்லைன் மூலம் இறைச்சி விற்பனை: மாநகராட்சி ஆணையரிடம் மனு

ஆன்லைன் மூலம் இறைச்சி விற்பனைக்கு அனுமதி அளிக்க கோரி மாநகராட்சி ஆணையாளரிடம், கோவை மாவட்ட இறைச்சி வியாபாரிகள் இன்று (01.06.2021) மனு அளித்துள்ளனர். தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா நோய் தொற்று காரணமாக முழு […]

News

“தமிழக அரசின் சிறப்பான செயல்கள் நம்பிக்கையை அளிக்கிறது”

  – இந்திய ஜவுளித் தொழில் முனைவோர் கூட்டமைப்பு தமிழகத்தில் அரசின் சிறப்பான செயல்கள் மற்றும் நடவடிக்கை மூலம் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதால், தமிழக அரசின் செயல்கள் இக்கால […]

Health

மனச் சோர்வை மேஜிக் காளான்கள்குணப்படுத்துமா?

மேஜிக் மஸ்ரூம் என்பது அனைவரும் அறிந்த ஒரு போதை பொருள். இது தமிழகத்தில் கொடைக்கானலில் அதிகம் காணப்படும் ஒன்று. இதை பல போதை விரும்பிகள் தேடிச்சென்று பயன்படுத்துவதுண்டு. இவை சைலோசிபின் என்ற வேதிப் பொருள் […]

News

கே.பி.ஆர் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் ரூ. 1 லட்சம் நிதியுதவி

கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பாக முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்காக ரூபாய் 1 லட்சத்தை வழங்கியுள்ளனர்.

News

கணவன், மனைவிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அட்வைஸ்!

கணவனும் மனைவியும் ஈகோவை காலனியாக வீடு வாசலிலே விட்டு விட வேண்டும். இல்லையென்றால் உங்கள் குழந்தைகள் தான் பாதிக்கப்படுவார்கள்.

News

தற்காலிக பணி நியமன ஆணையை வழங்கிய அமைச்சர் சக்கரபாணி

கோவையில் கொரோனா பேரிடர் காலத்தில் 25 மருத்துவர்களுக்கு தற்காலிக பணி நியமன ஆணையை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி இன்று (1.06.2021) வழங்கினார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை மேற்கொள்ள, கோவையில், பல்வேறு இடங்களில் ஆக்ஸிஜனுடன் […]

News

பாலின் தேவை என்றும் குறையாது

காலையில் எழுந்தவுடன் டீ அல்லது காபி குடிப்பது அநேக இந்தியர்களின் பழக்கமாக உள்ளது. டீ காபி எது குடித்தாலும் அதில் பால் நிச்சயம் இருக்கும். பால் ஒரு மனிதனுக்கு தேவையான அத்தியவசிய ஊட்டச்சத்துகளை கொண்ட […]

News

கொரோனா சிகிச்சைக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்

தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்கு சுகாதாரத் துறை சார்பில் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் இன்று (1.06.2021) வெளியிடப்பட்டுள்ளது . அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கொரோனா உறுதி செய்யப்பட்டு ஆக்ஸிஜன் அளவு 94 க்கு கீழ் இருப்போர் மருத்துவமனையில் […]