News

மருத்துவ முகாம்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்

மாநகராட்சி ஆணையாளர் கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் குமாரவேல்பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்ததாவது, […]

News

தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி

கோவையில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்த நிலையில் நேற்றய தினம் பலத்த கனமழை பெய்தது. கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் பெய்த கனமழையால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதில் அவிநாசி சாலை மேம்பாலம் […]

News

கோவையில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு !

கோவையில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் இன்று (1.9.2020) 581 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று நேற்று […]

General

உலக கடித தினம்

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 1 ஆம் தேதி கடிதம் எழுதும் தினமாக உலக அளவில் கொண்டாடப்படுகிறது. உலக கடித தினம் என்று அழைக்கப்படும் இந்த நாள் கையால் கடிதம் எழுதும் முறையைப் பாராட்டும் விதமாகக் […]

News

தனியார் செவிலியர் கல்லூரி நிர்வாகங்கள் களப்பணியாற்ற ஆட்சியர் அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆட்சித்தலைவர் ராசாமணி தலைமையில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக தனியார் ஆய்வகங்கள் மற்றும் தனியார் செவிலியர் பயிற்சி கல்லூரி முதல்வர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. […]

Health

நாளை மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள் (2.9.2020)

கோவை மாநகராட்சி சார்பில் தினந்தோறும் நூறு வார்டுகளிலும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நாளை (2.9.2020) மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்களை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலைக் கீழே காணலாம் : […]

News

தனிமைப்படுத்தபட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் தூய்மைப் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மத்திய மண்டலம் டி.கே.காலனி, தெற்கு மண்டலம் ராமமூர்த்தி ரோடு ஆகிய தனிமைப்படுத்தப்பட்ட பகுதியை பார்வையிட்டு, அப்பகுதியில் பணியில் ஈடுபட்டுள்ள தூய்மைப்பணியாளர்களிடம் தினமும் காலை மற்றும் மாலை ஆகிய இரு வேளைகளில் கிருமி நாசினி […]

Health

கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம்

கோவை மாவட்ட முகாம் அலுவலகத்தில் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் இன்று (01.09.2020) கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிகள் மற்றும் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகள் தொடர்பாக அனைத்துறை அலுவலர்களுடன் ஆலோசனை […]