மருத்துவ முகாம்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்
மாநகராட்சி ஆணையாளர் கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் குமாரவேல்பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்ததாவது, […]