ஊடுருவிய மரத்தாவரங்களின் மேலாண்மை குறித்த கருத்தரங்கு
மாநில திட்டக்குழுவின் தமிழ்நாடு மாநில நில பயன்பாட்டு ஆய்வு வாரியம், சென்னை, வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மேட்டுப்பாளையம் இணைந்து ஊடுருவிய மரத்தாவரங்களின் மேலாண்மை பற்றிய சர்வதேச கருத்தரங்கை இரண்டு நாட்கள் நடத்தியது. மாநில […]