Education

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியின் தூய்மை இந்தியா உறுதிமொழிக்கு கலாம் சாதனை புத்தகத்தில் இடம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், 2,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எடுத்துக் கொண்ட, ‘தூய்மை இந்தியா 2.0’ மெகா உறுதிமொழி, கலாம் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது. கல்லூரியின் நாட்டு நலப்பணித் […]

News

ஊட்டி சாலையில் காட்டு யானை கூட்டம் உலா

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி செல்லும் வழியில் கல்லாறு வனப்பகுதியில் ஏராளமான யானை, காட்டெருமை, மான் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி அவ்வப்போது சாலையின் […]

News

ஆவினில் தீபாவளி இனிப்புகள் ரூ.116 கோடிக்கு விற்பனை

தீபாவளி பண்டிகையையொட்டி ரூ.116 கோடிக்கு ஆவின் பொருட்களின் இனிப்புகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. தீபாவளி பண்டிக்கைக்காக ஆவினில் புதிதாக ஒன்பது வகையான சிறப்பு இனிப்பு வகைகள் அறிமுகம் செய்யப்பட்டன. குறிப்பாக, ஏற்கனவே உள்ள 275 பால், […]

Health

கே.எம்.சி.ஹெச் கல்லூரியில் உலக செயல்முறை மருத்துவ தினம்

கே.எம்.சி.ஹெச் ஆக்குபேஷனல் தெரபி கல்லூரியில் உலக செயல்முறை மருத்துவ தினம் 2022 கொண்டாடப்பட்டது. இதில் கோவை மருத்துவ மையம் ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் கீழ் இயங்கிவரும் கே.எம்.சி.ஹெச் ஆக்குபேஷனல் தெரபி கல்லூரி மாணவ, […]

devotional

இறந்த பின் பாலூற்றுவது எதற்காக?

“கடைசியில ஒரு வாய் பால் ஊத்த வர மாட்டியா” என வெளிநாட்டிற்குச் செல்லும் பேரனின் கன்னத்தை தடவும் பாட்டிமார்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். நாம் பிறந்தவுடன் முதல் உணவாகும் பால், இறுதி வரை வாழ்கையில் […]

perspectives

பொறுப்பு இருவருக்கும் உண்டு

தீபாவளிக்கு முந்தைய நாள், கோவை மாநகரின் மையப் பகுதியில் காரில் நடந்த பயங்கரவாத சம்பவம் தமிழகத்தை ஆளும் திமுக அரசுக்கு எச்சரிக்கை மணியாகவே பார்க்கப்படும் சூழலாக மாறியுள்ளது. சுதந்திர இந்தியாவில் அமைதிப் பூங்காவாகவே திகழ்ந்து […]

News

கோவையில் தூய்மை பணியாளர்களுக்கு சீருடை

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் தூய்மை பணியாளர்களுக்கு சீருடை வழங்குவது மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை மாநகர மேயர் கல்பனா துவங்கி வைத்தார். கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 70 […]

General

தொடர் தூக்கமின்மை: வாழ்வின் சமநிலையை திசை திருப்பும்

அன்றாடம் ஓடி உழைத்து களைத்த மனிதனுக்கு தூக்கம் மிகவும் இன்றியமையாதது. அதில் கிடைக்கும் ஓய்வினால் போதிய ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது. ஆனால் இப்போது இரவு நேரத்தில் பெரும்பாலானோர் 11, 12 மணி அல்லது அதற்கும் […]