General

சிம்மாசனத்தில் 70 ஆண்டுகள்: நீண்ட காலம் ஆட்சி செய்த ராணியின் வாழ்க்கை படங்கள்

உலகின் நீண்ட காலம் ஆட்சி செய்த 2 வது நபர் என்ற பெருமைக்குரிய இங்கிலாந்து ராணி 2 ம் எலிசபெத் தனது 96-வது வயதில் நேற்று மரணமடைந்தார்.   ராணி எலிசபெத்தின் உடல் 10 […]

Photo Story

Sree Petharna Enterprises inaugurated ‘Cryokinesis Wellness Studio’, the first cryotherapy centre in Coimbatore. Chief guest Shivani Narayanan, actress, Sivashankar, owner partner followed by the family members, Oswal Joe and brothers and, Raja PR were part of the inaugural.

Photo Story

ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் நாடக நிகழ்ச்சி

கோவை கிக்கானி மேல்நிலைப்பள்ளியில் ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் கோமல் தியேட்டரின் ‘அவள் பெயர் சக்தி’ என்ற நாடகம் ஞாயிற்றுக் கிழமை அன்று நடைபெற்றது. இந்த நாடகத்தை பார்வையாளர்கள் பலர் கண்டுகளித்தனர்.

devotional

தமிழ் புத்தாண்டு: ஸ்ரீ வரத ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு

கோவை பீளமேடு அஷ்டாம்ஸ ஸ்ரீ வரத ஆஞ்சநேயர் கோவிலில் தமிழ் புத்தாண்டு சித்திரை திருநாளை முன்னிட்டு பத்தாயிரத்து எட்டு பழ வகைகளை கொண்டு, ஆஞ்சநேயருக்கு சித்திரை விசு பழகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு […]

Photo Story

கே.ஜி. குழும நிறுவனங்களின் நூற்றாண்டு விழா

கே.ஜி. குழும நிறுவனங்களின் நூற்றாண்டு விழா மற்றும் கே.ஜி. மருத்துவமனை தொடங்கி 48 ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ளது. இதனை கொண்டாடும் வகையில் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்துடன் கூடிய விருது வழங்கும் விழா சரவணம்பட்டியில் உள்ள கே.ஜி.ஐ.எஸ்.எல் […]

Photo Story

தூய்மை பணியில் ஈடுபட்ட என்.சி.சி மாணவர்கள்

தூய்மை பாரதம் (Swatchh Bharath Abiyan) திட்டத்தின் கீழ் கோவை உக்கடம் புறவழிச்சாலை அருகே உள்ள வாலாங்குளம் குளக்கரையில் 4 தமிழ்நாடு பட்டாலியன் கமாண்டிங் ஆபிசர் கர்னல் ஜே.பி.எஸ் சவுஹான் தலைமையில் இந்திய இராணுவ […]

No Picture
Photo Story

கோவை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர்களுக்கு, கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் வேட்பாளர்களின் வார்டுகளுக்கு சென்று தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார்.

Photo Story

கோவை ஆர்.எஸ்.புரம், டி.பி. ரோட்டில் தள்ளு வண்டி வியாபாரி ஒருவர் மஞ்சப்பை குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் விதமாக காய்கறி வாங்குவதற்காக மஞ்சப்பை கொண்டு வரும் வாடிக்கையாளர்களுக்கு 5 ரூபாய் தள்ளுபடி செய்து விற்பனை செய்கிறார்.

Photo Story

தமிழ்நாடு கூட்டுறவுத்துறை சார்பில் தைப் பொங்கலுக்கு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக கோவை இராமநாதபுரம் பகுதியில் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்வை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்துகொண்டு துவக்கி வைத்தார்.