கோவை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர்களுக்கு, கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் வேட்பாளர்களின் வார்டுகளுக்கு சென்று தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார்.