தமிழ்நாடு கூட்டுறவுத்துறை சார்பில் தைப் பொங்கலுக்கு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக கோவை இராமநாதபுரம் பகுதியில் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்வை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்துகொண்டு துவக்கி வைத்தார்.
January 4, 2022CovaiMailPhoto StoryComments Off on தமிழ்நாடு கூட்டுறவுத்துறை சார்பில் தைப் பொங்கலுக்கு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக கோவை இராமநாதபுரம் பகுதியில் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்வை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்துகொண்டு துவக்கி வைத்தார்.