கோவை ஆர்.எஸ்.புரம், டி.பி. ரோட்டில் தள்ளு வண்டி வியாபாரி ஒருவர் மஞ்சப்பை குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் விதமாக காய்கறி வாங்குவதற்காக மஞ்சப்பை கொண்டு வரும் வாடிக்கையாளர்களுக்கு 5 ரூபாய் தள்ளுபடி செய்து விற்பனை செய்கிறார்.