தமிழ் புத்தாண்டு: ஸ்ரீ வரத ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு

கோவை பீளமேடு அஷ்டாம்ஸ ஸ்ரீ வரத ஆஞ்சநேயர் கோவிலில் தமிழ் புத்தாண்டு சித்திரை திருநாளை முன்னிட்டு பத்தாயிரத்து எட்டு பழ வகைகளை கொண்டு, ஆஞ்சநேயருக்கு சித்திரை விசு பழகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

இதில் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.