News

500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஈச்சனாரி விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு

கோவை பொள்ளாச்சி சாலையில் அமைந்துள்ள ஈச்சனாரி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. இன்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. கோவை பொள்ளாச்சி […]

News

ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தரும் முந்தி விநாயகர்!

கோவையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆசிய கண்டத்திலேயே மிகப் பெரிய விநாயகர் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இன்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் பொது இடங்களிலும், தங்களது வீடுகளிலும் […]

News

திறமையும், அறிவும் இருந்தால் எந்த இடத்திலும் வாழலாம் – விஜய் டி.வி‌ புகழ் பழனி பேச்சு

காரமடை, டாக்டர்‌.ஆர்‌.வி. கலை அறிவியல் கல்லூரியில் மாணவர்களுக்கான மேம்பாட்டு நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்லூரியின் தமிழ்த் துறைத்தலைவர் ஜெயந்தி அனைவரையும் வரவேற்றார். கல்லூரி முதல்வர் ரூபா தலைமையேற்று தலைமை உரையாற்றினார். கோவையைச் சேர்ந்த தமிழ்ப்பேராசிரியர் […]

News

வி.எல்.பி ஜானகியம்மாள் கல்லூரியில் புகைப்படக் கண்காட்சி

கோவைப்புதூர், வி.எல்.பி ஜானகியம்மாள் கலை அறிவியல் கல்லூரியில் காட்சி ஊடகவியல் துறை சார்பாக ரிஃப்ளக்டா-22 என்ற தேசிய அளவிலான புகைப்படக் கண்காட்சி, விழி வழி அகம் சங்கத் துவக்க விழாவும் மற்றும் முன்னாள் மாணவர் […]

News

வருங்காலத்தில் தங்கத்தின் மதிப்பு குறையும் – பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன்

தமிழ்நாடு ஜி.எஸ்.டி ப்ரபோஷனல் அசோசியேஷன் சார்பாக, ஜி.எஸ்.டி ட்ரிபியூனல் தொடர்பான கருத்தரங்கம் கோவையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறும் போது: ஜி.எஸ்.டி […]

News

விலைவாசி உயர்வை கண்டித்து கோவையில் கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் விலைவாசி உயர்வை கண்டித்து இன்று மாநிலம் தழுவிய மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள மத்திய தந்தி அலுவலகம் முன்பு […]

News

விநாயகர் சதூர்த்தி பாதுகாப்பு பணி டிரோன் மூலம் கண்காணிப்பு – கமிஷனர் தகவல்

கோவையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பாதுகாப்பு பணிகள் ட்ரோன் மூலம் கண்காணிக்கப்படும் என்று கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் மாநகராட்சி பள்ளி மாணவ மாணவிகளுடன் […]

Uncategorized

டிக்கெட் ரத்து செய்தால் ஜி.எஸ்.டி சேர்த்து வசூலிக்கப்படும் – IRCTC நிறுவனம்

இந்தியாவில் ரயில் பயணிகளுக்கு கவலை தரும் வகையில் முக்கியமான அறிவிப்பை மத்திய அரசு வெளிட்டுள்ளது. ரயில் போக்குவரத்தை மேற்கொள்ள பல்வேறு வசதிகள் அரசு தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் அதே நேரத்தில் புதிய தகவலை வெளியிட்டு […]

News

“சுயதொழில் தொடங்க நல்ல குறிக்கோள் அவசியம்”

சுயமாக தொழில் தொடங்குவதற்கு முதலாவதாக நல்ல குறிக்கோள் அவசியம் என டாக்டர்.ஆர்.வி. கலை அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறையின் சார்பாக நடைபெற்ற பேரவைக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் வணிகவியல் துறைத்தலைவர் தேவப்பிரியா அனைவரையும் வரவேற்றார். கல்லூரி […]