Story

கொங்குச்சீமை செங்காற்று – 9

மண் மணம் வீசும் கிராமியத் தொடர்கதை – சூர்யகாந்தன்   கரும்பு சர்க்கரை மூட்டைகளும், விறகுகளும் ஏற்றிக்கொண்டு மலையடிவாரக் காட்டுக்குப் போன வண்டியில் நமச்சிவாயமும் சேர்ந்து கொண்டான். மொண்டி மாரியும் அவன் தம்பி பாலுத்தொரையும் […]

Story

கொங்குச்சீமை செங்காற்று – 8

மண் மணம் வீசும் கிராமியத் தொடர்கதை   – சூர்யகாந்தன்   குளத்துபாளையத்தின் தென்புறம் உருவாகிக் கொண்டிருக்கும் புது நகரத்தின் பொருட்டு ஊருக்குள் வீடுகளுக்குக் கிராக்கி உண்டாகிக் கொண்டிருந்தது. “சின்ன ஊடா இருந்தாலே கேட்ட […]

Story

கொங்குச்சீமை செங்காற்று – 7

மண் மணம் வீசும் கிராமியத் தொடர்கதை – சூர்யகாந்தன்   ஊருக்கு வடபுறம் இருந்த தோட்டத்தை குத்தகைக்குப் பிடித்து பண்ணையம் நடத்தும் ‘புல்லட் சாமியின்’ டெம்போ தான் அது…! சாக்கு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சென்ற […]

Story

கொங்குச்சீமை செங்காற்று – 6

மண் மணம் வீசும் கிராமியத் தொடர்கதை   – சூர்யகாந்தன்   நமச்சிவாயம் தன்னுடைய மொபட்டில் தெரு வளைவில் திரும்பி, தெற்குநோக்கிப் போயிக்கொண்டிருந்தான். பின்னால் ஒருவர் உட்கார்ந்திருந்தார்..! “….ஆரு அது புதுசா இருக்குது? மாசய்யன் […]

Story

கொங்குச்சீமை செங்காற்று – 5

மண் மணம் வீசும் கிராமியத் தொடர்கதை – சூர்யகாந்தன்   தன்னுடைய தம்பிக்கு பெண் கொடுக்க வருபவர்கள் இந்த வீட்டின் மூத்த மருமகளான இவளைப் பார்த்து ‘முன் கோபக்காரி’ என்கிற பயத்தில் தயக்கத்தைக் காட்டுகிறார்கள் […]

Story

கொங்குச்சீமை செங்காற்று – 4

மண் மணம் வீசும் கிராமியத் தொடர்கதை – சூர்யகாந்தன்   இந்த ஒரே வீட்டில் உள்ள இன்னொரு தாழ்வாரத்தில் வசித்து வந்த போதிலும், தன் குடும்பத்துக்கென்று தனியாக கூப்பன் வேண்டுமென விண்ணப்பித்து அதை வாங்கி […]

Story

கொங்குச்சீமை செங்காற்று – 3

மண் மணம் வீசும் கிராமியத் தொடர்கதை – சூர்யகாந்தன்   சுப்பையனின் அண்ணன் மனைவி நாகரத்தினம்! அவளுக்கு இந்த மாமனார், மாமியார் பேரில் இருந்து வரும் எரிச்சலுக்குத் தகுந்தாற்போல் இப்போது பெண் தேடும் இந்த […]

Story

கொங்குச்சீமை செங்காற்று – 2

மண் மணம் வீசும் கிராமியத் தொடர்கதை – சூர்யகாந்தன்   மலைகளின் தெற்கே சற்றுத் தொலைவில் ரயில் பாதை மலைப்பாம்பைப் போல் நீண்டு கிடப்பதும் அவ்வப்போது கேரளத்தை நோக்கிச் செல்லும் மலபார் ரயில்களும், அவை […]

Story

கொங்குச்சீமை செங்காற்று – 1

– சூர்யகாந்தன் நல்ல மழை காலையில் கிளம்பும் போதே அதற்கான அறிகுறி தெரிந்தது. தெற்கு மலைகளில் மேகக்கூட்டம் பொதி பொதியாகக் குவிந்து கொண்டிருக்க கூதக்காற்றும் பரவியபடியிருந்தது. ஊரை நோக்கி வடக்கே திரும்பும்போது எப்படியும் நனையாமல் […]