News

அகில இந்திய அளவில் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளி இரண்டாம் இடம்

சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளி அகில இந்திய அளவில் நடைபெற்ற சி.பி.எஸ்.சி. ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டிகளில் இரண்டாம் இடத்தைப் பெற்றது. அகில இந்திய அளவில் சி.பி.எஸ்.சி. ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டிகளை மத்தியப்பிரதேச மாநிலம் […]

Education

பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி, கல்வியில் தொழில்நுட்ப புரட்சி         – டாக்டர்.என்.ஜி.பி. கல்வியியல் பட்டமளிப்பு விழாவில் நல்ல பழனிசாமி பேச்சு

டாக்டர் என்.ஜி. பி கல்வியியல் கல்லூரியின் 16ஆவது பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது. நிகழ்வில்  2018-19, 2019-21, 2020-22 ஆகிய கல்வி ஆண்டுகளில் கல்வியியல் பட்டப்படிப்பை முடித்த 255 மாணவர்கள் பட்டம் பெற்றனர். விழாவிற்கு  கே.எம்.சி.ஹெச். […]

General

இந்த ஆண்டு அரசு விடுமுறை நாட்கள் மட்டும் 1 மாதம் மக்களே..!

நடப்பு ஆண்டில் அரசு விடுமுறை தினங்கள் மட்டும் 24 நாட்கள் வருகின்றன. நல்ல எண்ணங்களோடும், மகிழ்ச்சியோடும், மகிழ்ச்சியை வரவழைக்கும் காரணிகள் குறித்த சிந்தனைகளோடும் தொடங்குகிறது புத்தாண்டு. இந்த வருடத்தில் நாம் இதை செய்தே ஆக […]

devotional

“எப்போ வருவாரோ” இரண்டாம் நாள் நிகழ்ச்சி

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் நடைபெறும் “எப்போ வருவாரோ” 2024 நிகழ்ச்சியின் இரண்டாம் நாள் நிகழ்வு கிக்கானிக் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 8 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியின் இரண்டாம் நாள் அமர்வில் ஶ்ரீ […]

General

கார் விற்பனை அதிகரிப்பு!

பல வகையான பரிணாம வளர்ச்சிகள் கண்டு வரும் மனிதர்களின் வாழ்வில் கார், பைக் போன்ற வாகனங்கள் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது என்றே சொல்லலாம். முன்பெல்லாம், மேல்தர தட்டு மக்களிடம் மட்டுமே அதிகம் பயன்பாட்டில் […]

General

ஓய்வூதியத்தில் கணவருக்கு பதிலாக குழந்தைகள் பெயரை இணைக்கலாம்!

அரசாங்கப் பெண் ஊழியர்கள் அல்லது ஓய்வூதியம் பெரும் பெண்கள், குடும்ப ஓய்வூதியம் பெறுவதற்கு குழந்தைகள் பெயரை நாமினியாக இணைத்துக் கொள்ளலாம் என்று பணியாளர்கள் பொது குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. தற்போது, […]

General

நரசிம்மபுரம் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் ”மக்களுடன் முதல்வர்” சிறப்பு முகாம்

கோவை தெற்கு மண்டலம் வார்டு எண்.92-க்குட்பட்ட குனியமுத்தூர், நரசிம்மபுரம் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் மக்களுடன் முதல்வர்” சிறப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமினை பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்து, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். […]

Education

திருக்குறள் பேச்சு போட்டியில் சச்சிதானந்த பள்ளி மாணவன்  சாதனை 

ஸ்ரீராம் இலக்கிய கழகம் சார்பில் நடைபெற்ற  மாநில அளவிலான திருக்குறள்  பேச்சு போட்டி புதுயுகம் தொலைக்காட்சி வளாகத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு  மாணவன் அகில்  இறுதிப்போட்டியில்  இரண்டாம்  பரிசு […]

Education

கே.பி.ஆர் கல்லூரியில் காளையர் திருவிழா!

கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி மற்றும் கோவை ரேக்ளா அமைப்பு இணைந்து நடத்தும் காளையர் திருவிழா (ரேக்ளா ரேஸ்) கொண்டாடப்பட்டது. நான்காம் ஆண்டாக நடத்தப்படும் இப்பந்தையத்தினை கே.பி.ஆர் குழுமத்தின் தலைவர் ராமசாமி […]

News

18 வது “எப்போ வருவாரோ” ஆன்மீக சொற்பொழிவு துவக்கம் 

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸின் சார்பில் “எப்போ வருவாரோ” என்ற ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சி ஆண்டுதோறும் புத்தாண்டு அன்று துவங்குவது வழக்கம். இந்த வருடமும் புத்தாண்டு அன்று துவங்கி தொடர்ந்து 8 நாட்கள் நடைபெறுகிறது. ஒவ்வொரு […]