இந்துஸ்தான் கல்லூரி சார்பில் பள்ளி மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி

இந்துஸ்தான் கல்லூரி சார்பில் பள்ளி மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி
இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் ஏஐசிடி-யின் ஐடியா லேப் சார்பாக மூன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விளையாட்டு பொம்மைகளை உருவாக்குவதற்கான இரண்டு நாள் பயிற்சி நடத்தினர். இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பல்வேறு பள்ளிகளில் இருந்து கலந்து கொண்டனர்.