கோவை விமான நிலையத்திற்கு நாள்தோறும் 20-ற்கும் மேற்பட்ட விமானங்கள் வந்து செல்கின்றன.இந்நிலையில்,சிங்கப்பூரிலிருந்து தங்கக் கட்டிகள்கடத்தி கோவைக்கு கொண்டுவருவதாக சுங்கவரித்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்துள்ளது.இதையடுத்து, காவல்துறையினர் பயணிகளிடம் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.சோதனையில்,ஒரு பயணி மட்டும் முரணாக பேசி வாக்குவாதம் மேற்கொண்டார்.இதன் அடிப்படியில் அந்த நபரை காவலர்கள் தனியாக அழைத்து சென்று கொண்டு உடைமைகளை சோதனை செய்தார்கள்.விசாரணையின் போது , அவர் கொண்டு வந்த பையில் தங்க கட்டிகள் மற்றும் தங்க செயின்இருப்பது தெரியவந்துள்ளது.1 கிலோ 220 கிராம் எடை கொண்ட 10 தங்க கட்டிகள் மற்றும் தங்க செயின் பறிமுதல் செய்யப்பட்டன மற்றும் அதன் மதிப்பு 90 லட்சத்து 28 ஆயிரம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.மேலும்,தங்கம் கடத்தல் தொடர்பான விசாரணை குற்றவாளியிடம் நடத்தப்பட்டு வருகிறது.
Related Articles
தமிழக வெற்றி கழகத்தின் பூத் கமிட்டி உறுப்பினர்கள் சேர்க்கை
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வாழ்த்துக்களுடன், அகில இந்தியப் பொதுச்செயலாளர் புஸ்ஸி என் ஆனந்த் வழிகாட்டுதல் படி திருப்பூர் வடக்கு மாவட்ட தொண்டரணி தலைவர் குத்புதின் தலைமையில் அரசியல் ஆலோசனைக் கூட்டம் மற்றும் பூத் கமிட்டி உறுப்பினர் சேர்க்கை கூட்டம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாகக் கிழக்கு […]
ஃபிளாட் பத்திரப் பதிவு : உதயநிதியிடம் கோரிக்கை
அடுக்குமாடிக் குடியிருப்புகளில் ஃபிளாட் வாங்குபவர்கள் பத்திரப்பதிவு செய்யும் முறையில் தமிழ்நாடு அரசு டிசம்பர் 1-ம் தேதியிலிருந்து மாற்றம் செய்துள்ளது. இதுவரை அடுக்குமாடிக் குடியிருப்புகளில் ஃபிளாட் வாங்குபவர்கள் “பிரிபடாத பாக நில விற்பனைக்கு” ஒரு பத்திரப் பதிவும், வாங்கும் ஃபிளாட்டின் “கட்டுமான ஒப்பந்தத்திற்கான” மற்றொரு பத்திரப்பதிவும் என இரு பத்திரப் பதிவுகளை செய்து வந்தனர். புதிய பத்திரப்பதிவு […]
மனச்சோர்விலிருந்து தப்பிப்பது எப்படி?
அதிக உடல் செயல்பாட்டிற்கு பிறகு நம் உடலானது எளிதில் சோர்வடைந்து விடும். அதே போல், நீண்ட நாள் மன அழுத்தம் நம் மனதை சோர்வடைய செய்கிறது. அத்தகைய மனச் செயல்பாடுகளானது ஓய்வின்றி தொடர்கிறது என்றால் […]