தமிழகரசு நடத்திய குறளோவியம் போட்டியில் வேலம்மாள் மாணவர் இரண்டாமிடம்
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் தமிழ் இணையக் கல்விக் கழகம் இணைந்து மாநில அளவில் குறளோவியம் – ஓவியப் போட்டி நடத்தியது. இப்போட்டியில் ஆலப்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளியின் 9-ஆம் வகுப்பு […]