Uncategorized

டிக்கெட் ரத்து செய்தால் ஜி.எஸ்.டி சேர்த்து வசூலிக்கப்படும் – IRCTC நிறுவனம்

இந்தியாவில் ரயில் பயணிகளுக்கு கவலை தரும் வகையில் முக்கியமான அறிவிப்பை மத்திய அரசு வெளிட்டுள்ளது. ரயில் போக்குவரத்தை மேற்கொள்ள பல்வேறு வசதிகள் அரசு தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் அதே நேரத்தில் புதிய தகவலை வெளியிட்டு […]

Uncategorized

இலவசம் வேண்டாம் என்பவர்களே இலவச திட்டங்களை அறிவிக்கின்றனர்

– அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சனம் முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த மாதம் 15 ம் தேதி கோவை வந்து அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்பதாக இருந்தது. ஆனால் அவருக்கு கொரோனா தொற்று […]

Uncategorized

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் என்.சி.சி. மாணவர்களுக்கு கலந்துரையாடல் நிகழ்ச்சி

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், கோயம்புத்தூர் குரூப் தேசிய மாணவர் படை (என்.சி.சி) மாணவர்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை இணை நிர்வாக அறங்காவலர் சுந்தர் தலைமை […]

News

மின்கட்டண 3419 கோடி ரூபாய்  –  அதிர்ச்சியில் வீட்டு ஓனர் ஆஸ்பத்திரியில் அட்மிட்

மத்தியப் பிரதேசத்தில் மாத மின்கட்டணமாக 3 ஆயிரத்து 419 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என தகவல்  வந்ததால், வீட்டின் உரிமையாளர் அதிர்ச்சியில் மயக்கமடைந்தார். மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள  குவாலியரைச் சேர்ந்த ஒருவர்  […]

Uncategorized

மின்வாரியத்தின் மோசமான நிலைக்கு கடந்த ஆட்சியே காரணம் – அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு

கோவையில் 6 வது புத்தக திருவிழா கொடிசியா வளாகத்தில் இன்று முதல் ஜூலை 31 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதனை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்து பார்வையிட்டார். சில புத்தகங்களையும் […]

Uncategorized

கோவை வடக்கு பாஜக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம்: 2000 பேர் பங்கேற்பு

திமுக தலைமையிலான தமிழக அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் பாஜகவினர் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுள்ளனர். அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இப்போராட்டத்தை அறிவித்திருந்தார். இந்த நிலையில், கோவையில் கோவை வடக்கு மாவட்ட தலைவர் […]

Uncategorized

மீண்டும் பள்ளிக்கு போகலாம்  – தமிழ் பாடத்தை கவனித்த முதல்வர் ஸ்டாலின் அமைச்சர் அன்பில் மகேஷ்

திருவள்ளூர் மாவட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக  முதல்வர் மு.க.ஸ்டாலின் வகுப்பறை, கழிவறை மற்றும் சமையலறையில் ஆய்வு மேற்கொண்டார். கோடை விடுமுறைக்குப் பிறகு அனைத்து அரசுப் பள்ளிகளும் இன்று திறக்கப்பட்டன. கொரோனா தொற்று அச்சத்தின் […]

Uncategorized

“அரசுப் பள்ளிகளிலேயே மழலையர் வகுப்புகள் தொடர்ந்து செயல்படும்”

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி என்ற மழலையர் வகுப்புகள் தொடர்ந்து செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இதற்கு தகுதியான சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் எனவும் கூறியுள்ளார் ஆசிரியர்கள் பற்றாக்குறை […]