புலியகுளம் மாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா

கோவை, புலியகுளம் மாரியம்மன் கோவில் பங்குனி மாத திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக புதன்கிழமை பக்தர்கள் அழகு குத்தி, பால் குடம் மற்றும் பூச்சட்டி எடுத்து ஊர்வலமாக வந்து தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தினர். பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.

Photos By Sathis Babu.Ponraj