News

சாலை விபத்து

கோவை காந்திபுரம், நஞ்சப்பா சாலை – பார்க் கேட் சந்திப்பில் தண்ணீர் லாரி கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குளானது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மீட்பு வாகனம் மூலம் சேதமடைந்த வாகனத்தை அப்புறப்படுத்தப்பட்டது.

Photo Story

புலியகுளம் மாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா

கோவை, புலியகுளம் மாரியம்மன் கோவில் பங்குனி மாத திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக புதன்கிழமை பக்தர்கள் அழகு குத்தி, பால் குடம் மற்றும் பூச்சட்டி எடுத்து ஊர்வலமாக வந்து தங்களுடைய […]

News

கோ-ஆப்டெக்ஸில் வாடிக்கையாளர் சந்திப்பு

கோவை வ.உ.சி மைதானம் அருகிலுள்ள மருதம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் சனிக்கிழமையன்று வாடிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் வாடிக்கையாளர்கள் பலர் கலந்துகொண்டு அவர்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வில் முதுநிலை மண்டல மேலாளர் குமரேசன், […]

News

அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

கோவை பிளமேடு டைடல் பார்க் வளாகத்தில் எல்காட் கட்டுமான பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில் மாவட்ட ஆட்சியர் கிரந்தி குமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் உடன் இருந்தனர்.

News

சொந்த ஊருக்கு செல்லும் வடமாநில தொழிலாளிகள்: தொழிற்சாலைகள் பாதிக்கப்படுவதாக  சைமா கருத்து

உத்திரபிரதேசம், ஜகர்காண்ட், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த வட மாநிலத்தோர் கோவையில் உள்ள பஞ்சாலைகள், சிறு குறு தொழிற்சாலைகள், உணவகங்கள், கட்டிடம் கட்டும் பணியில் என  லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் வட […]

Education

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் புதிய கண்டுபிடிப்புக்கான கண்காட்சி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புக்கான கண்காட்சி நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் அலமேலு தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக கோவை கேப்ஜெமினி சொல்யுஷன்ஸ் ஆர்க்கிடெக்ட் நிபுணர் சிவகார்த்திகேயன், குளோபல் […]

General

அரசு மருத்துவமனை தூய்மை பணியாளர் தொடர் போராட்டம்

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்த குறைந்தபட்ச கூலி ரூ.721 வழங்காததை கண்டித்தும், பாதுகாப்பு உபகரணங்கள், அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி […]

devotional

மருதமலையில் தைப்பூச திருநாள் கொண்டாட்டம்

தைப்பூச திருநாளை முன்னிட்டு கோவை மருதமலையில் பக்தர்கள் பால்குடம் தூக்கியும், காவடி எடுத்தும், அழகு குத்தியும், பாதயாத்திரை சென்றும் தங்கள் பரிகாரங்களை நிறைவேற்றினர். முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.   […]