தமிழ்நாடு அரசிடம் வழக்கறிஞர் பாதுகாப்புச் சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடத்தினர். சமீப காலங்களாக வழக்கறிஞர்கள் மீது தாக்குதல், கொலை வெறி செயல்கள் நடைபெறுவதாகவும், வழக்கறிஞர்களின் உயிருக்கும், தொழிலுக்கும், உடமைகளுக்கும் அச்சுறுத்தல் நிகழ்வதாகவும் இவற்றை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை குழு அமைத்து நிறைவேற்ற வலியுறுத்தி கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற நுழைவாயில் முன்பு அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்
Related Articles
KMCH organizes skill training in Phlebotomy
October 21, 2022 CovaiMail Uncategorized Comments Off on KMCH organizes skill training in Phlebotomy
The Department of Fundamental Nursing, KMCH College of Nursing organized a hands-on skill training in Phlebotomy in collaboration with the Department of Pathology, KMCH-IHSR, Coimbatore, […]
Kongunadu College Students Shine in Sports
Pavithra from the B.Com Accounting and Finance department at Kongunadu Arts and Science College secured gold medals in both the 21 Kms and 5 Kms […]
இந்திய வீரர்களின் வரலாற்று சாதனை!
சீனாவில் நடைபெற்று வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்ட இந்திய வீரர்கள் வரலாற்று சாதனை படைத்து நாட்டிற்கு மேலும் பெருமை சேர்த்திருக்கின்றனர். மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியின் 4 […]