தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
முதுகலை மாணவர்களின் ஆராய்ச்சியை எளிதாக்குவதற்காக வெள்ளிக்கிழமை கோயம்புத்தூரிலுள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் சேலத்திலுள்ள பெரியார் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தானது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகமானது இந்திய வேளாண் ஆராய்ச்சி […]