ஊரடங்கின் முழு பயன் ஒரு சில நாட்களில் தெரியும் – கோவை மாவட்ட ஆட்சியர்
கோவை மாவட்டத்தில் ஏற்கனவே 3 ஆயிரத்து 100 படுக்கை வசதிகளுடன் சுமார் 12 முதல் 15 வரை கொரோனா சிகிச்சை மையங்கள் அரசு மூலம் இயங்கி வருவதாகவும், கிராம ஊராட்சி அளவிலும் ஊரக பகுதிகளிலும் […]