Health

கொரோனா பாதிப்பால் கோவையில் ஒரே நாளில் 39 பேர் உயிரிழப்பு..!

கோவை: கோவை மாவட்டத்தில் இன்று 3488 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 39 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தின் வெவ்வேறு மாவட்டங்களில் கொரோனா தொற்று குறைந்து வந்தாலும், கோவையில் பரவல் அதிகரித்துள்ளது கடந்த 6 […]

News

கொடிசியா வளாகத்தில் அமைச்சர் சக்கரபாணி ஆய்வு

கோவை கொடிசியா வளாகத்தில் ஆக்சிஜன் வசதி கொண்ட 400 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை பிரிவை திறந்து வைத்த உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட 15 மருத்துவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் நியமன […]

News

கையிருப்பில் உள்ள தடுப்பூசிகள் நாளையுடன் தீர்ந்து விடும் – சுகாதாரத் துறை செயலர்

தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக இருப்பில் உள்ள 4.93 லட்சம் தடுப்பூசிகள் நாளையுடன் தீர்ந்து விடும் என சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது: இதுவரை 96.18 […]

News

கல்பனா சாவ்லா விருது: தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்

துணிவு மற்றும் வீர சாகசச் செயல்களை செய்யும் பெண்களுக்கான “கல்பனா சாவ்லா விருது” ஆண்டு தோறும் சுதந்திர தின விழாவில் முதல்வர் கையால் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விருது பெறத் தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் எனத் […]

General

கடவுள் எதற்கு? அது போதாதா? – ஜெயகாந்தன்

எழுத்தாளர் ஜெயகாந்தன் புகழ் பெற்ற எழுத்தாளர். இவரது படைப்புகளில் நேற்று நினைத்தேன் என்ற தலைப்பில் அவர் அது போதாதா என்ற வரிகள் பல உண்மைகளை நியமாக்கி சென்றுள்ளது. “நான் விரதங்கள், வைராக்கியங்கள் எல்லாம் மேற்கொள்வதில்லை. […]

News

தினமும் உணவு வழங்கி வரும் தி.மு.க நிர்வாகிகள்

சாய்பாபா காலனி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் மற்றும் சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றோர்களுக்கு, தி.மு.க வர்த்தக அணி துணை அமைப்பாளர் காலனி வினோத் ஆனந்த் மற்றும் தொண்டரணி துணை அமைப்பாளர் […]

Education

சமூக ஊடகங்கள் சமுதாயத்தைப் பண்படுத்துகிறது! பாழ்ப்படுத்துகிறது! – சிறப்புப் பட்டிமன்றம்

கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் பைந்தமிழ் மன்றம் மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் இணைந்து நடத்திய “இன்றைய சமூக ஊடகங்கள் சமுதாயத்தைப் பண்படுத்துகிறது! பாழ்ப்படுத்துகிறது!” என்ற தலைப்பில் இணைய வழி சிறப்புப் […]

News

கோவையில் மருத்துவர் பணியிடங்களுக்கான நேர்காணல்

கோவையில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள மருத்துவ பணியிடங்களுக்கான நேர்காணல் மாநகராட்சி வளாகத்தில் இன்று (31.05.2021) நடைபெற்று வருகின்றது. தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் சூழலில் மருத்துவமனைகளில் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் […]