3 வது மொழியைக் கற்க கட்டாயப்படுத்தக்கூடாது – அமைச்சர் பொன்முடி
தமிழகத்தில் 3-வது மொழியை கற்க கட்டாயப்படுத்த கூடாது என திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் பேசிய அமைச்சர் பொன்முடி, தமிழக ஆளுநரிடம் கோரிக்கை வைத்தார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 37 ஆவது பட்டமளிப்பு […]