திமுக சார்பில் விமான விபத்தில் உயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலி

நீலகிரி மாவட்டம், குன்னூர் இரானுவ ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்த
முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவர்களது மனைவி மதுலிகா மற்றும், உடன் உயிரிழந்த சக ராணுவ வீரர்களுக்கு கணபதி பகுதி திமுக பொறுப்புக் குழு உறுப்பினர் கணபதி சம்பத்குமார் தலைமையில், வீரவணக்கம் செலுத்தபட்டது.

உடன், கணபதி பகுதி பொறுப்புக் குழு உறுப்பினர் கணபதி முருகேசன், பொறுப்புக் குழு உறுப்பினர் பிரகாஷ், சுபாஷ், மாணவரணி தர்மா, இளைஞரணி கணபதி ஜெகதீஷ், இலக்கிய அணி சேரன், மாணவரணி ஸ்டீபன், மற்றும் உறுப்பினர்கள் காமராஜ், சுமோ சேகர், நடுவளவு ராஜா, சதீஷ், சுந்தரேசன், மூலகடை சதீஷ், டைலர் கிங், ஈஸ்வரன், கண்ணையன், அருணாச்சலம், கணபதி கார்த்தி, கிரிராஜன், பால் வின்சென்ட், மற்றும் அரசு அதிகாரிகள் பள்ளி மாணவர்கள் மற்றும் திரளான கழக உடன்பிறப்புகள் என பலர் கலந்து கொண்டனர்.