Education

திறமைகளை வெளிப்படுத்திட வாய்ப்பு: குமரகுரு கல்லூரியில் ‘யுகம்’ நிகழ்ச்சி மார்ச் 2 இல் துவக்கம்

கோவை, குமரகுரு கல்லூரியில் 12,000 க்கும் அதிகமான மாணவர்கள் கலந்துகொள்ளும் ‘யுகம் 2023’ நிகழ்ச்சி மார்ச் 2 இல் துவங்கயுள்ளது. கல்லூரி மாணவர்கள் வழக்கமான கல்வி உலகை தாண்டி தொழிநுட்பம், இயற்கை, விளையாட்டு, கலாச்சார […]

News

என்.ஜி.பி கல்லூரியில் ‘ஹெனோசிஸ்’ நிகழ்வு

டாக்டர்.என்.ஜி.பி.தொழில்நுட்ப கல்லூரி சார்பில் மாணவர்களின் தொழில்நுட்ப திறமையை ஊக்கப்படுத்தும் வகையில் ‘ஹெனோசிஸ் 2K23’ என்ற நிகழ்வு நடத்தப்பட்டது. கல்லூரியின் செயலர் தவமணி தேவி பழனிசாமி மற்றும் கல்லூரி முதல்வர் பிரபா விழாவைத் தொடங்கி வைத்தனர். […]

News

கோனியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம்

கோவை கோனியம்மன் திருக்கோயில் மாசித் தேரோட்டம் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. தேரோட்டத்தின் முக்கிய நிகழ்வான தேர் வடம்பிடித்தல் நிகழ்வு நாளை (மார்ச் 1) பிற்பகல் 2.05 மணிக்கு நடைபெறுகிறது. தேர் நிலையில் […]

News

‘செல்ஃபி வித் CM’: முதல்வருக்கு வாழ்த்து தெரிவிக்க திமுக ஐ.டி.,விங் சிறப்பு ஏற்பாடு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் மார்ச் 1 ஆம் தேதி தனது 70 வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். முதல்வரின் பிறந்தநாளை கொண்டாட திமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு இரண்டு புதுமையான ஏற்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. […]

News

பிரதமர் மோடியை இன்று மாலை சந்திக்கும் அமைச்சர் உதயநிதி: எதற்காக இந்த பயணம்?

தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று மாலை 4.30 மணிக்கு டெல்லியில் சந்திக்க உள்ளார். […]

News

மனம் திருந்திய கஞ்சா குற்றவாளி: மறுவாழ்வு ஏற்படுத்தி கொடுத்த கோவை காவல்துறை

மனம் திருந்திய கஞ்சா குற்றவாளிக்கு மறுவாழ்வு ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் பெட்டிக்கடை வைத்து கொடுத்து கோவை மாவட்ட காவல்துறையினர் உதவியுள்ளனர். கோவை பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் சில வருடங்களுக்கு முன்பு கஞ்சா […]

Business

ஆர்.வி.எஸ் கல்லூரியில் அங்காடி நிகழ்ச்சி

கோவை கண்ணம்பாளையத்தில் உள்ள ஆர்.வி.எஸ். மேலாண்மை கல்லூரியில் அங்காடி – 2023 என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 30 விற்பனை கடைகள் இடம் பெற்றிருந்தன. சிறப்பு விருந்தினராக சூலூர் கண்ணம்பாளையம் பேரூராட்சி தலைவர் புஷ்பலதா […]