ஆர்.வி.எஸ் கல்லூரியில் அங்காடி நிகழ்ச்சி

கோவை கண்ணம்பாளையத்தில் உள்ள ஆர்.வி.எஸ். மேலாண்மை கல்லூரியில் அங்காடி – 2023 என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 30 விற்பனை கடைகள் இடம் பெற்றிருந்தன. சிறப்பு விருந்தினராக சூலூர் கண்ணம்பாளையம் பேரூராட்சி தலைவர் புஷ்பலதா ராஜகோபால் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி விழாவினை துவக்கி வைத்தார்.

ஆர்.வி.எஸ் குழுமத்தின் ஆலோசகர் பத்ரி, நிர்வாக இயக்குநர் சுஜாதா, ஆர்.வி.எஸ். குழுமம் என்.ஜி.ஒ தலைவர் சாந்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.