News

நோயாளிகளுக்கு பழங்கள் வழங்கி மாணவர்கள் காந்தி ஜெயந்தியை கொண்டாடினர்

சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியில் காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. பள்ளியின் செயலர் கவிதாசன்,  கல்வி ஆலோசகர் கணேசன், மற்றும் துணை முதல்வர் சக்திவேல் ஆகியோர் விழாவில் முன்னிலை வகித்து  காந்தியின் திருவுருவப் […]

Education

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

  ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியுடன், ஈசிலிங்க் அகாடமி இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டனர். இந்த  ஒப்பந்தமானது, மாணவிகளுக்கு வெளிநாடுகளில் உயர்கல்வி பயிலும் வாய்ப்புகளை ஏற்படுத்தி,  வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் கல்வி சார் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளும் வகையில் […]

News

மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு மதநல்லிணக்க கருத்தரங்கம்

மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு கோவை சாயிபாபா காலனி என்.எஸ்.ஆர். சாலையில் அமைந்துள்ள ஜே.கே.ஹோட்டல் அரங்கில் இந்திய கலாச்சார நட்புறவு இயக்கம் மற்றும் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் “மகாத்மா காந்தியின் பிறந்த நாள் […]

News

திருப்பூரில் முதல்முறையாக கே.ஜி மொபைல் பிசியோதெரபி துவக்கம் 

திருப்பூரில் அமைத்துள்ள கே.ஜி. பிசியோதெரபி மையம் சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் முதல்முறையாக மொபைல் பிசியோதெரபி துவங்கப்பட்டது. இந்நிகழ்விற்கு கே.ஜி. மருத்துவமனை தலைவர் பக்தவத்சலம் தலைமை தாங்கினார். திருப்பூர் மேயர் தினேஷ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு […]

News

டிரினிட்டி கண் மருத்துவமனை துவக்கம்

நடிகை ராதிகா திறந்து வைத்தார் ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள டிரினிட்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனையின் துவக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்விற்கு திரைப்பட நடிகை ராதிகா சரத்குமார் கலந்துகொண்டு துவக்கிவைத்தார்.