Story

கொடுத்ததும் எடுத்ததும்

ஒரு சிறுவன் தினமும் வந்து அந்த மரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டு ஆடிப்பாடி விளையாடிவிட்டுப் போவான். அவனைப் பார்த்தாலே அந்த மரத்துக்கு ஆனந்தம் பொங்கும். திடீரென்று ஒருநாள் அந்த சிறுவன் வரவில்லை. மரமும் அவனை […]

News

முககவசம் அணியாதவர்களுக்கு 100 ரூபாய் அபராதம்

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளின் தொடர்ச்சியாக, பொதுமக்கள் அனைவரும் முககவசங்களை தவறாமல் அணிந்துகொள்ள வேண்டும். பொது இடங்களில் முககவசங்களை கழற்றக் கூடாது. மேலும், முககவசங்கள் அணியாதவர்கள் மற்றும் முககவசங்களை கழற்றி […]

News

இந்தியா ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய இந்துஸ்தான் கல்லூரியின் என்சிசி மாணவர்கள்

ஜம்மு – காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல்களில், இந்தியா ராணுவத்தை சேர்ந்த 3 வீரர்கள், நம் தாய்நாட்டை காக்க வீர மரணம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியின் தேசிய மாணவர் […]

News

அம்மா உணவகத்தின் பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை

கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம் ராமர் கோயில் கல்யாண மண்டபத்தில், கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளின் தொடர்ச்சியாக, அம்மா உணவகத்தின் பணியாளர்களுக்காக கொரோனா வைரஸ் பி.சி.ஆர் பாரிசோதனை முகாம் நடைபெற்றது. இம்முகாமில் அம்மா உணவகத்தின் […]

News

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில் மதுக்கடைகளை மூட முதல்வரிடம் கோரிக்கை

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் தொடர்ச்சியாக அல்லது தமிழகத்தில் கொரோனா தாக்குதல் முழுவதும் இல்லை என்ற நிலை வரும் வரை மதுக்கடைகளை மூட வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கைவிடுத்துள்ளனர். கொரோனா நோய் தொற்றினை […]