General

அந்தமான் சென்டினல் தீவு போல்..தமிழகத்தில் ஓர் கிராமம்!

அந்தமானில் பழங்குடியின மக்கள் வசிக்கும் சென்டினல் தீவை நெருங்குவது மிகவும் கடினம். அவர்கள், வெளி உலக தொடர்பை விரும்பாத பழங்குடியினர். அப்படியான, ஒரு தீவு தமிழ்நாட்டில் உள்ளது என்றால் நம்ப முடிகிறதா..? ஆம், நீலகிரி […]

Health

80 % மாரடைப்பை முன்கூட்டியே தடுக்க முடியும்

இந்தியாவில் இதய நோய்களால் ஏற்படும் இறப்பு விகிதத்தில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 36 சதவிகிதத்துக்கும் அதிகமான இறப்புகள் இதயம் தொடர்பான நோய்களால் ஏற்படுகின்றன என்று பல்கலைக்கழக மருத்துவம் மற்றும் மருத்துவ […]

General

வேண்டுவோருக்கு வேண்டுவன அருளும் “காரண பெருமாள்”

கோயம்புத்தூர் மாவட்டம் சின்னியம்பாளையம் அருகே வெங்கிட்டாபுரம் என்ற இடத்தில் ஸ்ரீ காரண  கரிவரதராஜ பெருமாள் திருக்கோவில் உள்ளது. காரை வனத்தில் சுயம்புவாக தோன்றிய பெருமாள் என்பதால் “ஸ்ரீ காரண கரிவரதராஜ பெருமாள்” என்ற பெயரில் […]

General

மன அழுத்தத்தின் சுமைகளை போக்கும் செல்லப் பிராணிகள் வளர்ப்பு!

மனித வாழ்வின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும் செல்லப் பிராணிகளை, வீட்டில் வளர்க்கும் போது மனதிற்கு புத்துணர்ச்சியும், மகிழ்ச்சியையும் ஏற்படுகிறது. அந்த வகையில், தன் சிறுவயதில் செல்லப் பிராணிகள் மீது கொண்ட அலாதி பிரியத்தால் உமா […]

Education

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் அகில இந்தியக் கருத்தரங்கம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரிக்கல் வாகனங்களில் முன்னேற்றங்கள், சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்த அகில இந்திய கருத்தரங்கம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு, இன்ஸ்டிடியூஷன் ஆஃப் இன்ஜினியர்ஸ் கோவை மையத்தின் கௌரவ செயலாளர்  கிருஷ்ணமூர்த்தி, கல்லூரி முதல்வர் என்.ஆர் அலமேலு, துணை முதல்வர் […]

Education

என்.ஜி.பி சார்பில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி கே.பி.ஆர் கல்லூரி மாணவிகள் அசத்தல்

என்.ஜி.பி தொழில்நுட்ப கல்லூரி, பெண்களுக்கான மாநில அளவிலான கைப்பந்து போட்டியை  செவ்வாய் மற்றும் புதன் ஆகிய தினங்களில் நடத்தியது. இப்போட்டியை என்.ஜி.பி கல்லூரி செயலாளர் தவமணிதேவி பழனிசாமி துவக்கி வைத்தார். கல்லூரி முதல்வர் பிரபா […]

Health

உலக இதய தினம்  : கோவையில் உண்மையான மனித இதயத்தை கொண்டு கண்காட்சி..! 

உலக இதய தினத்தை முன்னிட்டு கோவை ராமகிருஷ்ணா கல்லூரியில் உண்மையான மனித இதயத்தை கொண்டு கண்காட்சி நடத்தப்பட்டது. இதனை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் தொடங்கி வைத்தார். ஆரோக்கியமாக இதயத்தை பாதுகாப்பதற்காகவும், இதய நோய்கள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலும் ஆண்டுதோறும் […]