News

இ.எஸ்.ஐ – க்கு ஸ்டரக்சர்களை வழங்கிய எம்.எல்.ஏ – க்கள்

கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு தேவையான மூன்று ஸ்டரக்சர்களை கோவை தெற்கு தொகுதி மற்றும் சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கினர். சிங்காநல்லூரில் இயங்கி வரும் இ.எஸ்.ஐ மருத்துவமனை பிரத்யேகமாக கொரோனோ தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் […]

News

ஒன்பிளஸ் நார்டு CE 5G ஸ்மார்ட்போன் அறிமுகம்

ஒன்பிளஸ் பிராண்ட், ஒன்பிளஸ் நார்டு தயாரிப்பு வரிசையில் புதிய சேர்ப்பினை அறிமுகம் செய்துள்ளது. ஒன் பிளஸின் நிறுவனரும் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியுமான பீட்லாவ் கூறுகையில், ஒன்பிளஸ் நார்டு CE 5G நார்டு ஸ்மார்ட்போன் […]

News

எம்பயர் இன்ஜினியர்ஸ் சார்பில் முதியோர் காப்பகத்திற்கு நிவாரணம்

உக்கடம் பகுதியில் உள்ள ஹெல்பிங் ஹார்ட்ஸ் முதியோர் காப்பகத்திற்கு எம்பயர் இன்ஜினியர்ஸ் நிறுவனத்தின் சார்பில் ரூபாய் 79 ஆயிரம் மதிப்பில்  கொரோனா நிவாரணம் வழங்கப்பட்டது. கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, உக்கடம், கே.என்.ஜி புதூர், பூசாரிபாளையம் […]

News

பள்ளி ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம்

கோவையில் மாநகராட்சி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி சித்தாபுதூர் பகுதியில் இன்று (16.06.2021) நடைபெற்று வருகிறது. கோவையில் கொரோனா வைரஸ் தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையின் […]

News

கோவை மாவட்ட புதிய ஆட்சியராக சமீரன் பொறுப்பேற்பு

கோவை மாவட்ட புதிய ஆட்சியர் கீ.சு.சமீரன் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பொறுப்பேற்று கொண்டார். முன்னாள் மாவட்ட ஆட்சியர் நாகராஜன் அதற்கான பொறுப்பு ஆவணங்களை சமீரனிடம் வழங்கினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், கோவை […]

News

கே.பி.ஆர் கலை கல்லூரியில் இணையவழி கருத்தரங்கம்

கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் வணிகவியல் துறை மற்றும் நிதி சங்கம் சார்பில் “வெபினார் ஆன் பர்சனல் ஃப்ன்னால் டூரிங் பெண்டிமிக்” (WEBINAR ON PERSONAL FINANCE DURING PANDEMIC) எனும் […]

News

மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை – முதல்வர் மு.க ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று கலந்தாலோசனையில் ஈடுபட்டார். ஆட்சியர்கள் உடனான ஆலோசனையில் முதல்வர் அறிவுரை: கல்வி, வேலைவாய்ப்பு, சமூக பொறுப்புகளில் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்குமாறு ஆட்சியர்கள் பணியற்ற […]

News

நியாயவிலைக் கடையில் 2000 ரூபாயுடன் மளிகை தொகுப்பு

கொரோனா நிவாரணமாக அரிசி அட்டைதாரர்களுக்கு 4000 ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி மே மாதம் முதற்கட்டமாக 2000 ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது. இதையடுத்து 14 வகை பொருட்களுடன் கூடிய மளிகைத் […]

News

தூய்மை பணியாளர்களின் குறைகளை கேட்டறிந்த வானதி

தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்படும் உணவு தரமற்றதாக உள்ளதென புகார் தெரிவித்ததை தொடர்ந்து அதனை உண்டு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் உறுதியளித்துள்ளார். கோவை காட்டூர் பகுதியில் உள்ள தூய்மை பணியாளர்கள் […]

News

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் ‘மொபைல் ஆக்சிஜன்’

கொரோனா தொற்றால் பாதிக்கபட்டு மூச்சுவிடுவதில் சிரமப்படும் நோயாளிகளுக்காக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா கட்சி சார்பில் கோவையில் மொபைல் ஆக்சிஜன் சேவை துவங்கப்பட்டுள்ளது. கொரானா தொற்றின், இரண்டாம் அலை மிகப்பெரிய தாக்கத்தை பொதுமக்கள் மத்தியில் […]