General

கோவில்களில் சுவற்றுக்கு காவி நிறம் பூசுவது ஏன்?

கேள்வி: பல கோவில்களில் சுவற்றுக்கு காவி நிறத்தில் வர்ணம் பூசுகின்றனர். பல முனிவர்களும், துறவிகளும் காவி நிறத்தில்தான் உடை அணிகின்றனர். இந்து சமயத்தில் காவி நிறத்திற்கு இத்தனை முக்கியத்துவம் ஏன்? சத்குரு: காவி நிறம் […]

General

தன்னலமற்ற தனிப்பிறவி அப்பா…

அன்னையைப் போல் பாலூட்டி வளர்க்கத்தெரியாது ஆனால் பாசத்தை ஊட்டி வளர்க்கத்தெரியும். அவருக்கு என்று தனியாக கனவுகள் எதுவும் கிடையாது. குடும்பத்தின் எதிர்காலமே அவரது வாழ்நாள் கனவு. அதற்காக அவர் செய்யும் தவமே உழைப்பு என்னும் […]

General

எனக்குள் உந்துதலை ஏற்படுத்தியவர்  !

-டாக்டர் ஆர்.வி. ரமணி, நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர், சங்கரா கண் மருத்துவமனை கட்டிடத்தின் அஸ்திவாரம் எப்படி வெளியே தெரியாமல் கட்டிடத்தை தாங்கிப் பிடிக்கிறதோ, அதுபோலத்தான் பல சமயங்களில், ஒரு குடும்பத்தில் தந்தையின் பங்கேற்பும் […]

General

வயது அவருக்கு தடையில்லை!

-டாக்டர் எஸ். ராஜசேகரன், தலைவர், எலும்பு மூட்டு அறுவை சிகிச்சைத் துறை, கங்கா  மருத்துவமனை ஒவ்வொருவரின் வாழ்விலும் தந்தையின் பங்களிப்பு அளவிட முடியதாக ஒன்றாக இருக்கும். தாய், தந்தை என்ற இரண்டு தூண்களில் தான் […]

General

உயர்ந்த கொள்கைகளை கொண்டவர்

–பி.மோகன் எஸ். கவுண்டர், இயக்குனர், கே.எம்.சி.ஹெச் செய்ய முடியாத காரியம் என்று நினைக்கும் விசயங்களை கூட செய்து காட்டி, அனைவரையும் தன் ஆளுமையால் வசப்படுத்தக்கூடிய குணம் கொண்டவர் என் தந்தை டாக்டர் நல்ல.ஜி.பழனிசாமி. அவருடன் […]

General

பாரபட்சம் பார்க்காதவர்

-என். குமார், துணைவேந்தர், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சிறுவயதிலே தாயை நான் இழந்து விட்டதால் என்னை அதிகமாக நேசித்து வளர்த்தது தந்தைதான்.  ஆனால் அவரும் என்னுடைய 14 வயதில் தவறிவிட்டார்.  இருந்தபோதிலும் இளம் பருவத்தில் […]

General

என் அப்பா என்றால் ‘நாணயம்’

-பி. ராஜசேகர், தலைவர், டெக்ஸ்வெலி என்னுடைய அப்பா பெரியசாமி ஈரோடு டெக்ஸ்வெலியின் சேர்மன் மற்றும் லோட்டஸ் டிவிஎஸ் குழுமத்தின் நிறுவனர். என் அப்பா என்றால் எனக்கு நாணயம் என்ற சொல் தான் நினைவுக்கு வரும். […]

General

என் வளர்ச்சிக்கு அவர் உறுதியான  தூண் !

– டாக்டர் தாமோதர் ராவ், இணை இயக்குனர், ராவ் ஹாஸ்பிட்டல் ஒரு நல்ல தந்தையை  இந்த சமுதாயம்  கவனித்ததோ, பாராட்டியதோ, வாழ்த்தியதோ கிடையாது, அப்படி இருந்தும் இந்த சமுதாயத்தில் அதிக மதிப்பை கூட்டக்கூடிய நபராக […]

General

நெருக்கம் இல்லாவிடினும் அளவு கடந்த பாசம்!

-ஆர். பாலசந்தர், நிர்வாக இயக்குனர், ஹோட்டல் ஹரிபவனம் கடந்த 50 வருடமாக ஹரிபவனத்தை நடத்தி வந்த என் தந்தை எஸ்.ராஜு மிகவும் பணிவான, கண்ணியமான, நேர்மை குணம் கொண்டு தர்மத்தை காக்க கூடியவர். நான் […]

General

அனைவரிடமும் ஒரே மாதிரி பழக கூடியவர்

-நந்தகுமார், உரிமையாளர், செல்வம் ஏஜென்சிஸ் எனது தந்தை  துரைசாமி ஒரு பாரம்பரிய விவசாய குடும்பத்தில் பிறந்தவர். முதல் தலைமுறை பட்டதாரியான அவர் தனது படிப்பை முடித்தவுடன் தொழில், விவசாயம், கூட்டுறவாளர், ஆன்மீகவாதி, கல்வியாளர் என […]