News

அரசு மருத்துவமனைக்கு 10 லட்சம் மதிப்பிலான கொரோனா தடுப்பு உபகரணங்கள்

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பயன்பாட்டுக்கென கோவை அரசு மருத்துவமனைக்கு பத்து இலட்சம் மதிப்பிலான கொரோனா தடுப்பு உபகரணங்களை கோவை மாவட்ட அரிமா சங்கத்தினர் வழங்கியுள்ளனர். மத்திய மாநில அரசுகள் […]

News

நோய் தடுப்புப் பணிகளை ஆய்வு செய்யும் சிறப்பு குழு

கோவை மாநகராட்சியில், கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பணிகளின் தொடர்ச்சியாக, தமிழக அரசின் ஆணையின்படி, கள ஆய்வுக்குழு அலுவலர்கள் சென்னை மண்ணியல் மற்றும் கனிமவளம் இயக்குனர், சரவணவேல்ராஜ், சிட்கோ மேலாண்மை இயக்குனர் கஜலெட்சுமி ஆகியோர் […]

Education

இணையம் வாயிலாக ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி

டாக்டர் என்.ஜி.பி. தொழில்நுட்பக் கல்லூரியின் மின்னியல் மற்றும் மின்ணணுவியல் துறை சார்பாக “பவர் சிஸ்டம் பயன்பாடு, பவர் கண்ட்ரோலர்கள், டிரைவ்கள் மற்றும் மின்வாகனங்களில் தொழில் நுட்ப முன்னேற்றம்” என்னும் தலைப்பில் ஆசிரியர் திறன் மேம்பாட்டு […]

News

உணவின் மீதான ஜிஎஸ்டியை ஓராண்டுக்கு ரத்து செய்யவேண்டும்

ஊரடங்கு உத்தரவால் ஓட்டல் தொழில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சாதாரண ஓட்டல்களுக்கு உணவின் மீதான சதவீத ஜிஎஸ்டி ஓராண்டுக்கு ரத்து செய்ய வேண்டுமென்று தமிழ்நாடு ஓட்டல் சங்கம் வலியுறுத்தியுள்ளது. சங்க மாநில நிர்வாகிகள் வெங்கடசுப்பு, சீனிவாசன், […]

Story

நாலு பேருக்கு நன்றி

‘நாலு பேருக்கு நன்றி, அந்த நாலு பேருக்கு நன்றி, தாய் இல்லாத அனாதைக்கெல்லாம் தோள் கொடுத்துத் தூக்கிச் செல்லும் நாலு பேருக்கு நன்றி…’ இந்த பழைய பாடல் இப்போது நினைவுக்கு வருகிறது. கொரோனோ தாக்கத்தின் […]