General

புதிய அமேசான் கட்டிடத்தில் அப்படி என்ன சிறப்பு?

மூன்று நாள் துபாய் சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டு, தமிழகம் திரும்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால், தமிழ்நாட்டில் அமேசான் நிறுவனத்தின் மிகப்பெரிய அலுவலகம் இன்று திறந்து வைக்கப்பட்டது. இது இந்தியாவில் அமேசானின் இரண்டாவது பெரும் அலுவலகம். […]

News

கே.பி.ஆர் கல்லூரி நடத்திய விழிப்புணர்வு: அமைச்சர் பாராட்டு

கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சாலை பாதுகாப்புப் குறித்து விழிப்புணர்வினை நடத்தினர். இதனை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பாராட்டியுள்ளார். கே.பி.ஆர் கல்லூரி, உயிர் கிளப், யுவா […]

News

மக்களின் குறைகளைக் கேட்டறிந்த நா.கார்த்திக்

கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா. கார்த்திக், பீளமேடு புதூர் பகுதியில் வசிக்கும் மக்களை சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார். அப்பகுதியில் நிலவும் ஆழ்குழாய்க் கிணற்றுநீர் பற்றாக்குறை, குடிநீர் விநியோகத்தை சீரமைத்தல், முதியோர் […]

News

மத்திய அரசைக் கண்டித்து இரண்டாவது நாளாக ஆர்ப்பாட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அனைத்து தொழிற்சங்க அமைப்புகளை சேர்ந்த சுமார் 500 க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்றும் இன்றும் நாடு தழுவிய வேலை நிறுத்தப் […]

News

128 பேருக்கு பத்ம விருதுகள்: குடியரசுத் தலைவர் வழங்கினார்

டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பத்ம விருதுகளை திங்கட்கிழமை வழங்கினார். ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தையொட்டி பத்ம விருதுகள் அறிவிக்கப்படுகின்றன. இதில் பத்ம விபூஷண், பத்ம பூஷண், […]

News

பாரத மாதா சார்பில் அன்னதானம்

கோவை உடையாம்பாளையம் பாரத மாதா நற்பணி அறக்கட்டளையின் சார்பில் உணவு வழங்கப்பட்டது. சாலையோர முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், செக்யூரிட்டி தொழிலாளர்கள், பகுதிவாழ் பொதுமக்கள் மற்றும் வடவள்ளி கோகுலாஸ்ரமம் இல்லத்தில் உள்ள குழந்தைகள், செளரிபாளையத்தில் […]

News

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கு புதிய துணைவேந்தர் நியமனம்

கோவையில் அமைந்துள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக கீதாலட்சுமியை நியமித்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக ஆளுநர்மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக ஆளுநரும், கோவை வேளாண் பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி, அப்பல்கலைக்கழக […]

General

திறமைகள் பலவிதம்…

“என்னைப் போன்றவர்கள் எட்டு, ஒன்பது, பத்து, வயதிலேயே அவர்களின் திறமைகள் என்ன என்பதை அறிந்துகொள்வார்கள். ஏன் யாரும் என்னைக் கண்டுபிடிக்கவில்லை? இந்தப் பள்ளியில் உள்ள அனைவரையும் விட நான் புத்திசாலி என்று அவர்கள் பார்க்கவில்லையா?  […]