News

மின்மயானத்திலிருந்து வெளியாகும் கரும் புகை

கோவை ஆத்துப்பாலம் மின்மயானத்தில் இருந்து வெளியாகும் கரும் புகையால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். கோவையில் தினமும் கொரோனா தொற்றினால் 3 ஆயிரத்தில் இருந்து 4 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர். […]

News

300 படுக்கை வசதிகளுடன் கவி கோவிட் கேர் மையம்

கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் சாரதா டெர்ரி, கதிர் மில்ஸ் இணைந்து ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள கதிர் மில்ஸ் வளாகத்தில் 300 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்ட கவி கோவிட் கேர் மையத்தை தமிழக முதல்வர் […]

News

பத்திரிக்கை மற்றும் ஊடகவியலாளர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை

அரசு அங்கீகாரம் பெற்ற ஊடகவியலாளர்கள், செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள், ஒளிப்பதிவாளர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ. 5000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். முதல்வரின் அறிக்கையில் இதுகுறித்து வெளியிட்டுருப்பதாவது: மக்களுக்கும்‌, […]

News

தேவைப்பட்டால் ஊரடங்கு நீட்டிக்கப்படும் – முதல்வர் மு.க ஸ்டாலின் `

தேவைப்பட்டால் தளர்வுகளற்ற முழு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்றும் ஊரடங்கினால் தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதாகவும் முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் நேமம் பகுதியில் ஆரம்ப சுகாதார […]

News

விவசாயிகளின் போராட்டத்தை மத்திய அரசு கண்டுகொள்ளாதது கவலையளிக்கிறது – முதல்வர் மு.க ஸ்டாலின்

மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் தொடங்கி 6 மாதங்களாகியும் அதனை மத்திய அரசு கண்டு கொள்ளாதது கவலையளிக்கறது என்றும், விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை பிரதமர் மோடி நிறைவேற்ற வேண்டும் என தமிழக […]

General

கொரோனா 3-வது அலை குழந்தைகளை தாக்குமா?

கொரோனா மூன்றாம் அலையில் குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்று கொரோனாவுக்கான தேசிய ஆலோசனைக் குழு தலைவர் என்.கே. அரோரா தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றின் முதல் அலையில் முதியவர்களும், தற்போதைய […]