மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்: கோவையில் 20 லட்சம் பேருக்கு பரிசோதனை
கோவை மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 20 லட்சம் பேருக்கு உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடா்பாக மாவட்ட தொற்று நோய் தடுப்பு திட்ட […]