News

மாற்றுத்திறனாளிகள் திருநங்கைகளுக்கான வேலைவாய்ப்பு முகாமில் 66 பேர் தேர்வு

கோவை  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில் ஆலோசனை வழங்குவதற்கான சிறப்பு முகாம் இன்று   நடைபெற்றது. இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சமீரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் […]

News

மாணவர்களிடையே அரசியலை புகுத்துகிறார் ஆளுநர் – அமைச்சர் பொன்முடி குற்றசாட்டு

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களின் சந்திப்பில் அவர் கூறியதாவது: பல்கலையில் மாணவர்களிடையே ஆளுநர் அரசியலை புகுத்துகிறார் என்ற ஐயம் […]

News

கிணத்துக்கடவு ஊராட்சி தேர்தல் முடிவுகள் வெளியீடு

பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்தில் ஊராட்சி மன்ற தலைவர், வார்டு உறுப்பினர் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் கிணத்துக்கடவு […]

News

ஓ.பி.எஸ் இபிஎஸ் இடையே பிளவு : தலா 400 பேர் மீது வழக்குப்பதிவு

அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்த மோதல் தொடர்பாக ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர் 400 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு..க தலைமை அலுவலகத்தில், […]

News

தேசிய அளவிலான யோகா போட்டியில்
கோவை மாணவர்கள் சாதனை

அந்தமானில் நடைபெற்ற தேசிய அளவிலான யோகா போட்டியில் முதல் பரிசுகளை பிடித்த கோவையை சேர்ந்த மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்தமானில் அண்மையில் 6 வதுதேசிய அளவிலான யோகா போட்டி நடைபெற்றது. மூன்று நாட்கள் […]

News

கோத்தபய ராஜபக்சே இலங்கையில் தான் இருக்கிறார்

– சபாநாயகர் விளக்கம் ராஜினாமா செய்வதாக கூறிய அதிபர் கோத்தபய ராஜபக்சே இன்னும் இலங்கையில் தான் இருப்பதாக சபாநாயகர் விளக்கம் அளித்துள்ளார். கடந்த சில மாதங்களாக பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்துக்கொண்டுருக்கும் இலங்கையில், சில […]

News

கோவையில் உலகமக்கள் தொகை விழிப்புணர்வு பேரணி

கோவை பந்தயசாலை, மண்டல சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் அலுவலகத்தில் உலக மக்கள் தொகை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சமீரன் விழிப்பணர்வு பேரணி மற்றும் விழிப்புணர்வு ரதத்தினை தொடங்கி வைத்து, மக்கள் தொகை […]